Tag: Dindigul District Police

திண்டுக்கல்லில் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்லில் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் நகை திருட்டு. குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில்,டி.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில்,நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை ...

தேர்தல் முடிவுகள் முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு

தேர்தல் முடிவுகள் முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் வேடசந்தூர் போலீசார் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை. 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மதுவிலக்கு ...

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி கௌரவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.04.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாண்டி (42). மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பழனியில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், அருள்ஜோதி வீதி பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் ஆட்டோ டிரைவர் சங்கர்(எ) சந்திரசேகர்(32). என்பவரை மர்ம ...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி சேர்ந்த தங்கவேல்(53) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் எதிர்வீட்டை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காட்டுமாடு தாக்கி 2 பெண்கள் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே பெரும்பாறை பகுதியில், காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற அமுதா (64). நாகவல்லி (50). ஆகிய இருவரை புதரில் மறைந்திருந்த காட்டு ...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

செம்பட்டி அருகே மனைவியை குத்திக்கொலை. கணவர் மீது வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார். நேற்று காலை திண்டுக்கல் திருச்சி சாலை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கார் விபத்த்தில் பெண் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மாருதி ஆல்டோ கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ஒரு பெண் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. பின்னர் நின்று கொண்டிருந்த ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிறுமி பாலியல் வழக்கு. ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மதுரை அப்பன் திருப்பதி மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த நத்தம் அத்திப்பட்டியில் பணி புரியும் அரசு பள்ளி ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நிதி நிறுவன ஊழியரை அடித்து பணம் பறித்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே புதூரை சேர்ந்த காமாட்சி(27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அம்பாத்துரை அருகே செட்டியபட்டி ரோடு ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

துப்பாக்கியுடன் ரீல்ஸ். ஊர்காவல் படை வீரர் மீது விசாரணை

திண்டுக்கல்: பழனி பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படை வீரர் ராஜ்குமார், தேர்தல் பாதுகாப்பு பணியின் போது துணை ராணுவ படையினரின் துப்பாக்கியுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் ...

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் ...

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.2,50,000 பணம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மருதமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிள்ளையார்பாளையம் பகுதியில் திமுக பிரமுகர் விஸ்வநாதன் மகன் தினேஷ்பிரபு(36) என்பவரின் ...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணி

திண்டுக்கல்: புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் வயது 43 வெண்ணை வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சிக்கு காரில் சென்று ...

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த  பணம் ரூ.1,80,000 பறிமுதல்

வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.1,80,000 பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரெஸ்நேவ் தலைமையில் SSI.சந்திரன், காவலர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ...

Page 5 of 58 1 4 5 6 58

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.