Tag: Dindigul District Police

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புத்தாக்க பயிற்சி (Refresher Training) ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தங்க நகையை பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ...

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு திண்டுக்கல் ராஜக்காபட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நத்தத்தில் கஞ்சா விற்பனை. ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்காச்சி புரம் கோவில் அருகே நேற்று (29.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு-வை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள போக்குவரத்துநகரை சேர்ந்த கருத்தபாண்டி மகன் ...

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பழனி நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா (15). என்ற ...

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தருமத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம் ...

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி DSP.தனஞ்ஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அடிவாரம் காவல் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி ...

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

3.65 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப் அவரது உத்தரவின் படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் கஞ்சா விற்பனையை தடுக்க ...

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் கஞ்சா தொடர்பாக 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டு. குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31). என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் ...

ஆயுதப்படை காவலர் பயிற்சி ஆய்வு

ஆயுதப்படை காவலர் பயிற்சி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் (10.01.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல்லில் இரட்டை படுகொலை. 8 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (41). என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொடைக்கானலில் வாக்குவாதம் முற்றி கொலை – இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ...

Page 5 of 54 1 4 5 6 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.