திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உதயகுமார் என்பவரை இராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது, பொழிகரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ள காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக சேவகர் மற்றும்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்களை கொண்டு இயங்கும் போதை பொருள் தடுப்பு படை போலீசாரின் தொடர் நடவடிக்கையில் நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல்...
தேனி: தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். காவல்துறையில்...
திண்டுக்கல் : திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து(28). என்பவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். இது குறித்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முகமதியாபுரம் அரசமரம் அருகே...
மதுரை : மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல்படுத்தப்பட்ட காலம்: இத்திட்டம்...
மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகுமார் (40). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு.B.K. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் தலைமையில் (21.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையின் “ஆபரேஷன் SHIELDNET” என்ற நடவடிக்கையின் மூன்றாவது நாளான (22.05.26) அன்று நடைபெற்ற தீவிர சோதனையில் , 32 சரித்திர பதிவேடு...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் , ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...
தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....
மதுரை: தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள்...
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் புரதான மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருப்பரங்குன்றம்...
திருப்பத்தூர்: திம்மாம்பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கழுதை மூலமாக சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 310 ஆந்திர...
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.