Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனி அடிவாரம் அருள்ஜோதி...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூதாட்டியையும், அவருடைய பேரனையும் கொலை செய்த வழக்கில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம்...

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

காவலருக்கு நூதன முறையில் அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவ்வழியாகச் சென்ற திருநெல்வேலி...

அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் அரசினர் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது தற்போது 84 மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் சமீபத்தில் பள்ளி கோடை விடுமுறையின் போது தீ...

மீஞ்சூர் அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

மீஞ்சூர் அருகே தலைமை ஆசிரியர் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் கடந்த 2015 ம்...

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

நத்தம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேர்வீடு மேம்பாலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று சிக்கியது....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

எல்லை சோதனையில் 6.19 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக–ஆந்திர மாநில எல்லை கொல்லப்பள்ளி வாகன சோதனைச் சாவடியில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை ரோந்து பணி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல்லில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் டிட்டோ(48). என்பவரின் வீட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 1 கிராம் தங்கம்,...

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சேக் அப்துல்லா, கோட்டை ராஜன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது...

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நன்றி அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பக்தர்களிடம் திருட முயற்சி செய்த பெண் உட்பட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் (28.06.2026) அன்று நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்கள் அனைத்தும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ஆலங்குளம், சிவலிங்கபுரம்...

பொறியியல் கல்லூரி 21வது பட்டமளிப்பு விழா

பொறியியல் கல்லூரி 21வது பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்தகல்விச் சிறப்பின் பெருமைமிகு மைல்கல் எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை 2026ஆம் ஆண்டு ஜூன்...

கொலை வழக்கில் கைது

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்த 6 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கம்பட்டி சாலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மண் திருடிய சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாணி கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது M.வாடிப்பட்டி கோபால்...

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற வீரர்கள்

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற வீரர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சிவகங்கை மாவட்ட 16-வது ரோல்பால் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியை பள்ளி சேர்மன் எஸ்.பி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிவகங்கையில் வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராஜபாண்டி, சசிகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் மீது...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

போச்சம்பள்ளி அருகே 4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் கண்ணண்டஅள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்தூர் போலீசார், சந்தேகத்திற்கிடமாக...

Page 37 of 475 1 36 37 38 475

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.