தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி. மதன் ஐ.பி.எஸ் அவர்கள் (16.02.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...























