Tag: Thoothukudi District Police

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. நாராயணன் மற்றும் போலீசார் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தில் புகையிலை வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சோனியா மற்றும் போலீசார் ...

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி: மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (04.04.2026) காலை நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் யோகா பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணப்பாடு கடற்கரையில் கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குலசேகரன்பட்டினத்தைச் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி: 2019ஆம் ஆண்டு புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில், பிரேம்சங்கர் (29). மற்றும் பிரபு (38). ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. நிவேதா மற்றும் போலீசார் (28.03.2026) வட பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் உள்ள ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேவிகே நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதன்பிரகாஷ் (40). என்பவரை கைது ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

தூத்துக்குடி: எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் தனிப்படை போலீசார் (29.03.2026) எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ...

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (27.03.2026) முறப்பநாடு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆத்தூர், தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் ...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல் ...

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

சாத்தான்குளம் கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (09.03.2026) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும், ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும் ...

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் ...

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை ...

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு ...

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (04.03.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

Page 1 of 17 1 2 17

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.