Tag: Thoothukudi District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: கடந்த (31.03.2024) அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் தேரிரோடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து ...

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: நாளை மறுநாள் (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக ...

காவல்துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு

காவல்துறையினருக்கான தபால் ஓட்டுப்பதிவு

தூத்துக்குடி: காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த ...

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை S.P ஆய்வு

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை S.P ஆய்வு

தூத்துக்குடி: வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (Static Surveillance ...

பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை S.P ஆய்வு

பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை S.P ஆய்வு

தூத்துக்குடி : வரும் (19.04.2024) அன்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் 286 வாக்குச்சாவடி மையங்கள் ...

குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது – 4 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது - 4 குழந்தைகள் மீட்பு - தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தைகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்மந்தமாக சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு - இவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு தக்க ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்த S.P

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் மைதானத்தில் வைத்து இன்று (16.03.2024) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி ...

உலக நுகர்வோர் உரிமை தின உறுதிமொழி

உலக நுகர்வோர் உரிமை தின உறுதிமொழி

தூத்துக்குடி: நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் விரைவாக கிடைக்கவும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 அடிப்படையாக கொண்டு தேசிய நுகர்வோர் தினம் ...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு S .P மலர் வளையம்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு S .P மலர் வளையம்

தூத்துக்குடி : புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் திரு. மோகன் (43). அவர்கள், நேற்று (12.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் மீளவிட்டான் ...

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை S.P திறப்பு

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை S.P திறப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. வள்ளிநாயகம் என்பவர் கடந்த (25.11.2023) அன்று மாரடைப்பால் காலமானார். மேற்படி வள்ளிநாயகம் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் ஒருவர் கொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் உடனடியாக கைது

தூத்துக்குடி : திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் (31). என்பவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல் ...

ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓட்டப்பிடாரத்தில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ...

காவல்துறை சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் ...

காவல் ஆளிநர்களுக்கு உடல் திறனாய்வு தேர்வு

காவல் ஆளிநர்களுக்கு உடல் திறனாய்வு தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்காக (07.02.2024) நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு S.P ஆய்வு

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு S.P ஆய்வு

தூத்துக்குடி: ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி (20.01.2024) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் ...

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு

மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist