Tag: Thoothukudi District Police

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது 1 ...

பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர், அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டங்கள், ...

காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு

காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கொலை வழக்கில் 2 பேர் தடுப்புக் காவலில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மகாராஜன் (35). மற்றும் முத்துராஜ் (25). ஆகிய 2 குற்றவாளிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு (8). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி முத்தீஸ்வரன் ...

தூத்துக்குடியில் 350 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடியில் 350 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (17.08.2026) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி ...

நகைக்கடை திருட்டு வழக்கில் இருவருக்கு 6 ஆண்டு சிறை

நகைக்கடை திருட்டு வழக்கில் இருவருக்கு 6 ஆண்டு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில் ...

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ...

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பெண் ஊழியர்களிடம் தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை உதவி ...

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடியில் புதிய எஸ்.பி நியமனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன், மதன், அபிஷேக் குப்தா என மூன்று பேர் ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பணியிட ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் (22.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி மாவட்ட ...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) ...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்செந்தூரில் 500 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (31). அர்ஜுன் (19). சரத் (19). ஆகிய 3 ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 350 கிராம் கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த அபிஷேக் (20). என்பவரை கைது ...

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் ...

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 90 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (67). என்பவர் கைது செய்யப்பட்டார். ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் இன்று ...

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்து சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு பணியாற்றிய காவல்துறையினரை திருநெல்வேலி ...

Page 1 of 20 1 2 20

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.