Tag: Thoothukudi District Police

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்செந்தூரில் 500 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (31). அர்ஜுன் (19). சரத் (19). ஆகிய 3 ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 350 கிராம் கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த அபிஷேக் (20). என்பவரை கைது ...

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் ...

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 90 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (67). என்பவர் கைது செய்யப்பட்டார். ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் இன்று ...

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்து சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு பணியாற்றிய காவல்துறையினரை திருநெல்வேலி ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (26). ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30). ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

குளத்தூரில் சட்டவிரோத ஆற்று மணல் திருட்டு. 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 குற்றவாளிகள் கைது - குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி‌. ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது - புதுக்கோட்டை காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிப்காட் பகுதியில் புகையிலை விற்பனை செய்த பெண்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தாளமுத்துநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ...

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ...

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சாவுடன் சிக்கிய 4 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே (04.06.2026) வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20). ...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு ...

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை ...

Page 1 of 19 1 2 19

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.