Tag: Thoothukudi District Police

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு ...

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் (30.05.2026) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to ...

எட்டையாபுரம் போலீசார் விரைவு நடவடிக்கை. 16 பவுன் நகை மீட்பு

எட்டையாபுரம் போலீசார் விரைவு நடவடிக்கை. 16 பவுன் நகை மீட்பு

தூத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் (25.05.2026) காலை சொந்த ஊரான எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கோவில்பட்டி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திருமதி. ராமலட்சுமி மற்றும் போலீசார் (17.05.2026) குளத்தூர் பஜார் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனை. 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ...

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில், ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை முயற்சி வழக்கு. 2 பேர் தடுப்பு காவலில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த டிக்சன் (எ) சுல்தான் (23). மற்றும் இருதய ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கொலை வழக்கில் இளைஞர் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (22). என்பவர் மீது ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருட்டு வழக்கில் 3 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: கடந்த 2020ஆம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் குடோனில் நடைபெற்ற திருட்டு வழக்கில், மூன்று பேருக்கு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. நாராயணன் மற்றும் போலீசார் ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தில் புகையிலை வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சோனியா மற்றும் போலீசார் ...

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி: மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (04.04.2026) காலை நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் யோகா பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணப்பாடு கடற்கரையில் கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குலசேகரன்பட்டினத்தைச் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி: 2019ஆம் ஆண்டு புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில், பிரேம்சங்கர் (29). மற்றும் பிரபு (38). ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. நிவேதா மற்றும் போலீசார் (28.03.2026) வட பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் உள்ள ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேவிகே நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதன்பிரகாஷ் (40). என்பவரை கைது ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

தூத்துக்குடி: எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் தனிப்படை போலீசார் (29.03.2026) எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ...

Page 1 of 18 1 2 18

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.