Tag: Thoothukudi District Police

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (27.03.2026) முறப்பநாடு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆத்தூர், தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் ...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல் ...

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

சாத்தான்குளம் கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

புதுக்கோட்டை காவல் நிலையத்தில் S.Pஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (09.03.2026) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும், ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும் ...

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் ...

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை ...

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள். எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு ...

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (04.03.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

தூத்துக்குடியில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்பு திறப்பு

தூத்துக்குடியில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்பு திறப்பு

தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில், திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கோவில்பட்டியில் 3 அரிவாள்களுடன் நின்ற 2 பேர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் (03.03.2026) கோவில்பட்டி கிழக்கு காவல் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தூத்துக்குடியில் 2 பேருக்கு தடுப்பு காவல் சட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (21). மற்றும் தருவைக்குளம் காவல் ...

குழந்தை கடத்தல் சம்பவம்.போலீசார் துரித நடவடிக்கை

குழந்தை கடத்தல் சம்பவம்.போலீசார் துரித நடவடிக்கை

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் 3 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ ...

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி. மதன் ஐ.பி.எஸ் அவர்கள் (16.02.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆவுடையப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. மகராஜன் மற்றும் போலீசார் (16.02.2026) தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் ...

Page 2 of 18 1 2 3 18

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.