Tag: Thoothukudi District Police

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (26). ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30). ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

குளத்தூரில் சட்டவிரோத ஆற்று மணல் திருட்டு. 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 குற்றவாளிகள் கைது - குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி‌. ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது - புதுக்கோட்டை காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிப்காட் பகுதியில் புகையிலை விற்பனை செய்த பெண்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தாளமுத்துநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ...

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ...

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சாவுடன் சிக்கிய 4 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே (04.06.2026) வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20). ...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு ...

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் (30.05.2026) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to ...

எட்டையாபுரம் போலீசார் விரைவு நடவடிக்கை. 16 பவுன் நகை மீட்பு

எட்டையாபுரம் போலீசார் விரைவு நடவடிக்கை. 16 பவுன் நகை மீட்பு

தூத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் (25.05.2026) காலை சொந்த ஊரான எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கோவில்பட்டி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திருமதி. ராமலட்சுமி மற்றும் போலீசார் (17.05.2026) குளத்தூர் பஜார் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனை. 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ...

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில், ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை முயற்சி வழக்கு. 2 பேர் தடுப்பு காவலில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த டிக்சன் (எ) சுல்தான் (23). மற்றும் இருதய ...

Page 2 of 20 1 2 3 20

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.