Tag: Thoothukudi District Police

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள், அனைத்து காவல் நிலையங்களில் வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தடை செய்யப்பட்ட பீடி இலைகளை கடத்தி வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுப்பாடு பகுதியில் (09.02.2026) புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய நவமணி சுமைலன் (40). மற்றும் வடபாகம் ...

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த ராஜேஷ் குமார் (25). மற்றும் முத்தையாபுரம் காவல் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநரை தாக்கிய கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின் ஜெயக்குமார் (20). காமராஜ் (18). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

தூத்துக்குடி: ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் (28) மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது

தூத்துக்குடி: கடந்த (29.01.2026) அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி பகுதியில் பேருந்து ஓட்டுநனரான விளாத்திகுளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) என்பவர் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தருவைக்குளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருவைக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் தலைமையில் போலீசார் (30.01.2026) ரோந்து ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (57). என்பவரையும், ஆறுமுகநேரி காவல் நிலைய ...

இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு

தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ...

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தவறவிட்ட மூன்று செல்போன்கள் காவல்துறையால் மீட்பு

தூத்துக்குடி : கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜானகி தலைமையில் போலீசார் நேற்று (24.01.2026) ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குரும்பூரில் கொலை முயற்சி வழக்கு . குற்றவாளி கைது

தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26). என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடைப்பட்ட புகையிலை கடத்தல். 3 பேர் கைது

தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி : கடந்த 2013ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பொன்முத்துப்பாண்டி ...

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போதைப்பொருள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, (20.01.2026) குளத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், குளத்தூர் T.M.M கலை மற்றும் அறிவியல் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

உரிமம் இன்றி பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர் ...

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவு மற்றும் கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த 19 காவல்துறையினருக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Page 3 of 18 1 2 3 4 18

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.