Tag: Sivaganga District Police

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். 2 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த காளையார்கோவில் ...

காரைக்குடியில் 5 பிடியானைகள் குற்றவாளிகள் கைது

காரைக்குடியில் 5 பிடியானைகள் குற்றவாளிகள் கைது

சிவகங்கை: காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் முத்துமணி (29). என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த 5 பிடியானைகள் ...

புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது

சிவகங்கை: தேவகோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் (26). ...

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முருகன் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 440/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ், முலக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை ...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., உத்தரவின்பேரில், இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் ...

150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

150 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா வைத்திருந்த மாங்குளத்தைச் சேர்ந்த முத்து ...

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ‘ஹர் கர் திரங்கா’ விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 9 TN பாட்டாலியன் NCC சார்பில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டை முன்னுத்தி போதை பொருள் ஒழிப்பு மற்றும் " ...

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மெஜெஸ்டிக் மகாராஜா சார்பில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

காரைக்குடி ASP ஆஷீஸ் புனியாவுக்கு முதலமைச்சர் விருது

காரைக்குடி ASP ஆஷீஸ் புனியாவுக்கு முதலமைச்சர் விருது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷீஸ் புனியா (இகாப) சிறந்த முறையில் சட்ட ஒழுங்கை பேணி காத்தமைக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ...

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செல்போனை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை

சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் ...

காரைக்குடியில் போலீசார்  தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி, ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன், ஐபிஎஸ் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மேலூர் அருகே இருசக்கர வாகன விபத்து. ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் சீமைராஜா என்பவர் (05.07.2026)-ம் தேதி அதிகாலை தனது நண்பரான இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சூர்யா ...

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் ...

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின்பேரில், தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ...

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிவகங்கையில் வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராஜபாண்டி, சசிகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் மீது ...

Page 1 of 10 1 2 10

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.