Tag: Sivaganga District Police

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6 ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செல்போனை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை

சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் ...

காரைக்குடியில் போலீசார்  தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி, ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன், ஐபிஎஸ் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மேலூர் அருகே இருசக்கர வாகன விபத்து. ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் சீமைராஜா என்பவர் (05.07.2026)-ம் தேதி அதிகாலை தனது நண்பரான இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சூர்யா ...

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் ...

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின்பேரில், தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ...

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிவகங்கையில் வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ராஜபாண்டி, சசிகுமார் மற்றும் நரேஷ் ஆகியோர் மீது ...

சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர பாதுகாப்பு தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர பாதுகாப்பு தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், ...

பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ, போதை விழிப்புணர்வு முகாம்

பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ, போதை விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட எல்லைக்குள் அமைந்துள்ள சத்தியம் தியேட்டர் பின்புறம் பிரபல எஸ்.எம்.எஸ்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் சி ஜோசப் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Pocso குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது ...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலையகளில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) ...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை : தேவகோட்டை நகரின் மாந்தோப்பு வீதியில் செயல்பட்டு வந்த அமரன் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவகோட்டை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

12 மணி நேரத்தில் வழிப்பறி குற்றவாளிகள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்ஆறாவயல் பகுதியில் நேற்று நடந்து சென்ற வாலிபரிடம் இரண்டு நபர்கள் மொபைலை வழிப்பறி செய்த நிலையில், ஆறாவயல் காவல்துறையினர் துரித நடவடிக்கை ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்ஆறாவயல் பகுதியில் நேற்று நடந்து சென்ற வாலிபரிடம் இரண்டு நபர்கள் மொபைலை வழிப்பறி செய்த நிலையில், ஆறாவயல் காவல்துறையினர் துரித ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கஞ்சா கருப்பு அவர்களின் உடன்பிறந்த சகோதரரான அறிவழகன் (45), ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் இன்று அதிகாலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே ...

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை: போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்த ...

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகே, காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ...

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். சிவகங்கை மாவட்ட ...

Page 1 of 9 1 2 9

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.