Tag: Dindigul District Police

கொலை வழக்கில் கைது

பணம் பறிக்கும் முயற்சி செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தீபக்ராஜ் இவர் MVM- கல்லூரி மேம்பாலம் கீழே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெரு நாராயணபிள்ளை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வீட்டில் புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இந்திரா நகரில் மாரிமுத்து மற்றும் சொப்னா தேவி ஆகியரின் பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகள் ...

ஆயுதப்படை காவலரை பாராட்டிய எஸ்.பி

ஆயுதப்படை காவலரை பாராட்டிய எஸ்.பி

திண்டுக்கல் : மதுரை பாத்திமா கல்லூரியில் (30.11.2025) ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் B.சந்தோஷ் ஏக ஹஸ்த புஜாசன ஆசனத்தை ...

கஞ்சா விற்பனை செய்த 10 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 10 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பழனி DSP. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் ...

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் வாகன தணிக்கை

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் வாகன தணிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வத்தலகுண்டு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் திரு .இளங்கோவன் அவர்கள் கொடைக்கானல் நகர் பகுதியில் திடீர் வாகன ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கிய 2-பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா வழக்கில் கைது மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மணி ...

கொலை வழக்கில் கைது

பீர் பாட்டிலை காட்டி மிரட்டிய இளைஞர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காரின் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ராஜசேகர் மற்றும் காவலர்கள் பெரிய கடை வீதி ...

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாக திறப்பு விழா காணொளி வாயிலாக திண்டுக்கல் ...

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி மஞ்சுளா(25). இவர் கணவரைப் பிரிந்து தனது (2). வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ...

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதிகளில் தீவிர ...

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

Page 8 of 54 1 7 8 9 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.