Tag: Dindigul District Police

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நகையை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(85). கடந்த 19-ம் தேதிவீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா(35). ...

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன்(23). இவர் பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி அதிரடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி அதிரடி உத்தரவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியிட மாற்றம். சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் வன விரிவாக்க மையத்திற்கும் அங்கிருந்த வனச்சரக அலுவலர் சுரேஷ் சிறுமலை ...

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அன்று (19.12.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த தோமையார்(எ) சின்னத்தம்பி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சூர்யாஆப்ரஹாம்(20). சிவா (எ) ஆரோக்கிய ...

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம், சத்திரப்பட்டி பிரிவு கிழக்கு ஆயக்குடி கிராமம் கோம்பைபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த ...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயிலில் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

சிறுமியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமியை வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி(25). என்பவர் ஒருதலையாக காதலித்தார். வீட்டில் தனியாக ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள சங்கிலி கரடு மலைப்பகுதியில் சூதாடுவதாக வேடசந்தூர் DSP. பவித்ரா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர ...

ஆண் சடலம்

கொடைக்கானலில் ஏரியில் குதித்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55). என்பவர் மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு, S.P.தோட்டம் பகுதியில், தோட்டனூத்து, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சேவியர் மகன் அலோசியஸ் என்பவர் ஓட்டி சென்ற டிராக்டரை திடீரென நிறுத்தியதால் பின்னால் ...

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

பணியாளர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் திருக்கோயில் பணியாளர்கள், அன்னதானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளரகளுக்கு, இன்று தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ...

ஆயக்குடி காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆயக்குடி காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல் : ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்த ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ...

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நகல் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் நகல் ...

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, ...

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் வன பகுதிக்கு உட்பட்ட பகுதியில் எந்த அரசு அனுமதி இல்லாமல் வனக்குள்ளே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை குற்றவாளிகள் இருவர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் தோட்டனூத்து ரோடு பகுதியில் ...

Page 7 of 54 1 6 7 8 54

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.