குட்கா பொருட்கள் கடத்திய வடமாநில வாலிபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் மற்றும் காவலர்கள் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மருந்தகம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு போதை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர்கள் சித்திக், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட இலட்சலபட்டி கிராமத்தில், மூதாட்டியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட 34-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . அதனை தொடர்ந்து திண்டுக்கல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் 34-வது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஏற்றார். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனஜெயன், நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜய் ஆகியோருக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜய், நிர்வாக காரணங்களுக்காக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இருந்து கரட்டுப்பட்டி வழியாக தினமும் லாரிகளில் உடை கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் லாரியில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஜெயக்குமார் (2011 பேட்ஜ்), பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று ...
திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த பிரதீப், நிர்வாக காரணங்களால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவுரை கூட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் ரோந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38) ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பிர்கா-வை சேர்ந்த சர்வேயர் மீனாம்பிகை என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.