Admin3

Admin3

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அலுவலர்களுடன்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கிலும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெரு பகுதியில், தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சரித்திர பதிவேடு குற்றவாளி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை. 12 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனையில், நாமக்கல்,எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், ஆயில் பட்டி, மங்களபுரம், திருச்செங்கோடு நகர காவல் நிலையம்,வெப்படை, பரமத்தி,...

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள BVB தனியார் பள்ளியில்...

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

மதுரை: மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து இரவிலும் இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பனையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு...

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

மதுரை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி புதுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பாலங்களில்...

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் நிமிர் குழு

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் சாதனை படைக்கும் நிமிர் குழு

கன்னியாகுமரி: பெண்களின் பாதுகாப்பிற்காக மாநிலம் தழுவிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படுவதற்கு ஒரு வருடத்திற்கும் முன்பே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக காவல் குழு,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கெலமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, IPS அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியதம்பி, காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும்...

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (05.07.2026) சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தளி -ஓசூர் ரோடு, தளி ஏரிக்கு எதிரில் நாகம்மா கோவில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானங்கள் விற்பனையில் இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போத்தாபுரம் மேம்பாலத்தின் அருகே சட்டவிரோதமாக...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அஜித்குமார் என்பவர் மீது...

இறச்சகுளம் பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு

இறச்சகுளம் பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் ஜஸ்வர்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராணி அவர்களின் சொந்த செலவில் சுமார்...

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின்,...

சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி, (05.07.2026) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய கடைவீதிகள், பேருந்து...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சாவுடன் சுற்றிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி விநாயகர் கோயில் அருகே, வாள் மற்றும் கஞ்சாவுடன் காரில் சுற்றித்திரிந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பொன்குமாரை போலீசார் கைது செய்தனர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது காரில் இருந்த நபர் கத்தியை காட்டி கொலை...

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்...

Page 32 of 474 1 31 32 33 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.