Admin3

Admin3

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

குளத்தூரில் சட்டவிரோத ஆற்று மணல் திருட்டு. 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 குற்றவாளிகள் கைது - குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி‌....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (08.06.2026) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது - புதுக்கோட்டை காவல்...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் மோதிய இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தனியார் ஆம்புலன்ஸ் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்சை மர்ம நபர் திருடி சென்றார். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிப்காட் பகுதியில் புகையிலை விற்பனை செய்த பெண்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தாளமுத்துநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து...

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய...

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மதுரை மற்றும் திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் (07.06.2026)-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கூடுதல்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் : சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49). இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது பெரியகோட்டை ரோடு புதிய பாலம்...

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின்...

தேனியில் காவல்துறையினரின் தீவிர நடை ரோந்து

தேனியில் காவல்துறையினரின் தீவிர நடை ரோந்து

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் (04.06.2026) மாவட்ட காவல்துறையினர் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர நடை ரோந்து...

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

கோவில்பட்டியில் காவல்துறையினர் நடை ரோந்து

தூத்துக்குடி : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப...

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் பொறுப்பேற்பு

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் பொறுப்பேற்பு

சென்னை: காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த திரு. பி. பகலவன், இ.கா.ப., அவர்கள் (05.06.2026) காலை சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு)...

மதுரை அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

மதுரை அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

மதுரை: அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழாசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் (World...

காவலரின் குடும்பத்துக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கல்

காவலரின் குடும்பத்துக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவலரின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருத்துவ உதவித்தொகையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி....

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல். இருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில்...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய பகுதியான பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய தம்பி கொட்டாய் கிராமத்தில் எதிரியின் வீட்டில் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய எஸ்.பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செக்கானூரணி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ராதாபுரத்தை சேர்ந்த நாராயண பெருமாள் (27)....

Page 32 of 458 1 31 32 33 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.