குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
மதுரை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரியார் பஸ் நிலையம் உதவிப் பொறியாளர் (இயக்கம்) அசோக்...
திருப்பத்தூர்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி .க.சி...
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், (23.01.2026) அன்று அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை நடத்திய நடவடிக்கையில், கஞ்சா கடத்தல்...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சோதனைச் சாவடிகள், லாட்ஜ்கள் மற்றும் முக்கிய பொது இடங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாவட்ட...
தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் ரோந்து பணியின் போது கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து...
தருமபுரி: குடியரசு தினவிழா gelegenheidல் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் அவர்களது துல்லியமான பணியாற்றலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், IAS...
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி.அஸ்வினி...
தூத்துக்குடி : கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று (25.01.2026) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜானகி தலைமையில் போலீசார் நேற்று (24.01.2026)...
தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26). என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர். நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவுப்படி நாட்டின் 77வது குடியரசு தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்...
கடலூர் : நெய்வேலி நகர் காவல் நிலைய சரகத்தில் 21 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என். எஸ். நிஷா, அவர்கள் இன்று BETA என்ற பெயரில் புதிய “Dedicated Beat” சேவையை தொடங்கி வைத்தார்....
மதுரை: பேரையூர் உட்கோட்டம் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று பேரையூரில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பேரையூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வடலூரில் நடைபெற உள்ள வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு,...
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப்...
நாமக்கல்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சு. விமலா, இ.கா.ப.,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.