Admin3

Admin3

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

வத்தலகுண்டு அருகே அதிகாரிகள் தீவிர சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி மாவட்ட எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாநில துணை வரி அலுவலர்...

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

வேடசந்தூர் அருகே உதயநிதி ஸ்டாலின் வாகனத்திற்கு சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள கரூரிலிருந்து காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த வாகனத்திற்கு வேடசந்தூர்...

தேனியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

தேனியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

தேனி : தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யவும்...

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள்...

நிலக்கோட்டை அருகே  பறக்கும் படையினர் வாகன சோதனை

நிலக்கோட்டை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன்...

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

நிலக்கோட்டையில் சோதனை. ஆவணமின்றி ₹1.06 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் பயணம் செய்த பிரேமா என்பவரிடம் இருந்து...

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் எல்லைப்...

மதுரையில் முதியோருடன் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாட்டம்

மதுரையில் முதியோருடன் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாட்டம்

மதுரை: உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், தானப்ப முதலித் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே மாயமான இளைஞர் கல் குவாரியில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 10 நாட்களுக்கு முன்பு மாயமான இளைஞர் ஒருவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகனுக்குச் சொந்தமான கல் குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களிடையே...

திருமங்கலம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

திருமங்கலம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்குவதற்காக மதுரை மாவட்ட காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மதுபான விற்பனையில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

திருப்பத்தூரில் பதற்ற வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூரில் பதற்ற வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (21.03.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், திருப்பத்தூர்...

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “காவலர் மன்றம்” திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணாபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச்...

தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை

தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர், மற்றும் பறக்கும் படையினரால் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி மேற்கொள்ளப்படும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தென் மண்டல காவல்துறை...

ஏலகிரியில் மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

ஏலகிரியில் மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (20.03.2026) ஏலகிரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பாரதி தலைமையில், ஏலகிரி டான் போஸ்கோ...

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சார் ஆட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் பொதுமக்களுக்குவாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடைபெற்றது.தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23 ம் தேதி...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (20.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

போலீசார் தீவிர விசாரணை

புகையிலை கடத்தல். ₹2.52 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் பள்ளம் கிராமத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி...

Page 31 of 434 1 30 31 32 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.