Admin3

Admin3

மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான்...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இளைஞர்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் (26.01.2026) அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த 1.அப்துல்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

ஆயுதங்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது மருதூர் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது மற்றும் புகையிலை விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ரோகினி செல்வி தலைமையிலான காவல்துறையினர் (27.01.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்த கொலை முயற்சி தொடர்பான வழக்கில் திருநெல்வேலி நகரம் பிட்டாபுரத்தி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன்...

மாநகர காவல் துறையினருக்கு Body Worn கேமரா கருவி

மாநகர காவல் துறையினருக்கு Body Worn கேமரா கருவி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் எட்டு (8) சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் இரண்டு (2) போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணி, போக்குவரத்து சீர்...

முதலமைச்சர் விருது பெற்ற தலைமை காவலர்

முதலமைச்சர் விருது பெற்ற தலைமை காவலர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 77வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் விருது பெறும் காவல் துறையில் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில்...

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பழனி நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி...

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை: 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – ஜனவரி (2026) முன்னிட்டு, மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து காவல்துறையினர்,...

குடியரசு நாளில் பல்வேறு பதக்கங்கள் வழங்கல்

குடியரசு நாளில் பல்வேறு பதக்கங்கள் வழங்கல்

சென்னை : சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 2 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு...

இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு

தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 680 மதுபாட்டில்கள்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா (15). என்ற...

குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகர...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி மற்றும் காவலர்கள் ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மது விற்பனையில்...

பேருந்து நிலையத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்ட காவல்துறை

பேருந்து நிலையத்தில் காணாமல் போன பொருட்கள் மீட்ட காவல்துறை

கடலூர் : கடலூர் பேருந்து நிலையத்தில், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி என்பவர் சுமார் 200 கிராம் வெள்ளி கொலுசு, குங்குமச்சிமிழ் மற்றும் செல்போன் ஆகியவை காணாமல்...

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

தீயணைப்பு காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு காவல் நிலையத்தில், மாவட்ட அலுவலரின் உத்தரவின்படி, 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, நிலைய அலுவலர்...

Page 31 of 415 1 30 31 32 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.