Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த நபரை காவல்துறையினர் அதிரடியாகக்...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி., இ.கா.ப.,...

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கவும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் ஊர்க்காவல்...

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூரில் 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உட்கோட்டம், ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , ஆம்பூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி...

களியக்காவிளை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய டிஐஜி

களியக்காவிளை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய டிஐஜி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில், குற்றவாளி திருடிய பணத்தில் தனது மனைவி பெயரில் வாங்கியிருந்த நிலத்தை நீதிமன்றத்தின் உத்தரவின்...

தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை

தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை

தென்காசி: தமிழகத்திற்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் (08.07.26) அன்று காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் மூன்று வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், பட்டபிள்ளைபுதூர் பகுதியை சேர்ந்த...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகர காவல்கள் மற்றும் தாலுக்கா காவலர்கள் குற்றவாளிகளை சிறப்பாக செயல்பட்டு அவர்களை பிடித்து சிறையில் அடித்தனர். இதனால் அந்தக் காவலர்களுக்கு செங்கல்பட்டு...

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போக்சோ (POCSO) வழக்குகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக்...

தேனி மாவட்டத்தில் சிறப்பு மனு முகாம்

தேனி மாவட்டத்தில் சிறப்பு மனு முகாம்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள்...

ஆதரவற்ற முதியவரை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்த நிமிர் குழுவினர்

ஆதரவற்ற முதியவரை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்த நிமிர் குழுவினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., அவர்களின் மனிதநேய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் நிமிர் குழுவினர், ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: உசிலம்பட்டி அருகே , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குகாது ஓலி கருவி, கைபேசி, வீல் சேர்,வாக்கிங் கைப்பிடி,நடை...

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், M. புதுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாகக்...

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி  ஆய்வு

குற்றாலம் அருவிகளில் பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு

தென்காசி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ.கா.ப., அவர்கள் (07.07.2026)ம் தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் சரகத்தில் தென் மேற்கு பருவக்காலத்தில் குற்றால அருவிகளில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், குட்டியபட்டி, ட்ரீம் சிட்டி அருகே கடந்த 2021-ம் ஆண்டு பாத்தா(எ) இப்ராகிம் என்பவரை கொலை செய்த வழக்கில் யூசிபியா நகரை சேர்ந்த லத்தீப் மௌலானா(26)....

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், மூக்கண்டபள்ளி, பேடரப்பள்ளி, பேகேபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை...

Page 30 of 474 1 29 30 31 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.