Admin3

Admin3

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன, தலைமையில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா (33). முஹம்மது ஹுசைன் (27). ராசப்பா (36). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள இவர்கள் பொது...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரிந்து (30.01.2026) அன்று பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் துரைப்பாண்டி, ஜான் அந்தோணி பீட்டர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்...

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப. தலைமையில் காவல் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும், காவல்...

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி...

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு திண்டுக்கல் ராஜக்காபட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நத்தத்தில் கஞ்சா விற்பனை. ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்காச்சி புரம் கோவில் அருகே நேற்று (29.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்....

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மணப்பாறை கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (57). என்பவரையும், ஆறுமுகநேரி காவல் நிலைய...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

மாளிகம்பட்டு தீவைப்பு சம்பவம். கடலூர் எஸ்.பி. ஆய்வு

மாளிகம்பட்டு தீவைப்பு சம்பவம். கடலூர் எஸ்.பி. ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு-வை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள போக்குவரத்துநகரை சேர்ந்த கருத்தபாண்டி மகன்...

உசிலம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை,...

சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருந்து காட்டூர் செல்லும் சாலையின் குறுக்கே இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும்...

பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு...

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

நகைகள் திருடிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கன்னியாகுமரி : குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் கடந்த...

திருப்பத்தூர் மாவட்ட  அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (28.01.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளாதேவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல்துறையில் கடந்த 25 ஆண்டுகள் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி A. சுஜாதா...

ஆம்பூர் பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை விழிப்புணர்வு

ஆம்பூர் பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (28.01.2026) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில்...

Page 30 of 415 1 29 30 31 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.