Admin3

Admin3

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இ.கா.ப., அவர்களின் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு...

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணியை இராமநாதபுரம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Pocso குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது...

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (11.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

போதை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக...

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). மத போதகரான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது...

எஸ்.பி தலைமையில் சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்

எஸ்.பி தலைமையில் சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி...

பொன்னேரியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்  ஜமாபந்தி

பொன்னேரியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்...

சென்னையில்  காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரம்

சென்னையில் காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரம்

சென்னை: பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்...

மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக அ . தங்கமணி பொறுப்பேற்றுக் கொண்டார்....

சோழவந்தான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரனுக்கு பிரிவு உபசார விழா

சோழவந்தான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரனுக்கு பிரிவு உபசார விழா

மதுரை: சோழவந்தான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகசந்திரன் பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகிவிட்டது. இவருக்கு பதிலாக விக்கிரமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சதீஷ் குமார் இ. கா. ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (10.06.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில்...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையம் மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலையகளில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act)...

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.06.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, தங்கதுரை, இ.கா.ப., அவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் அகொண்ட பள்ளி வெங்கட்ராப்ட் கம்பெனியின் அருகில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன்...

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனிச்செல்வம் காவலர் மணிவர்மா உள்ளிட்ட போலீசார் தாடிக்கொம்பு அகரம் அரசு...

Page 30 of 458 1 29 30 31 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.