Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், , வைப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை...

திருப்பத்தூரில் MedLEaPR பயிற்சி குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூரில் MedLEaPR பயிற்சி குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் தலைமையில், MedLEaPR (Medico-Legal Examination and...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணிக்கு 02 மோப்ப நாய்களும் (1.ரெமோ, 2.கூப்பர்), குற்ற...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டி (25). இவர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் கைது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் மொன்னம்பட்டி சாலையில் வாகன...

தீ விபத்தில் மூதாட்டி பலி

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரை சேர்ந்த பரமசிவம்(55) இவர் மண் விளக்கு தயாரிப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் வேடசந்தூரிலிருந்து கோவிலூர் ரோட்டில்...

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (25.03.2026)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த - ராமதாஸ், த.பெ. புருஷ்லி...

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (25.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V....

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

வத்தலகுண்டு பைபாஸ் சோதனையில் ₹2.88 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

சாதி கலவர வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் சாதிக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்த கக்கன் நகரை சேர்ந்த முருகன்(26). மந்திரமூர்த்தி(20). ராஜா(26). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியை...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் சீவலப்பேரியை சேர்ந்த பூசாரி சிதம்பரம் (எ) துரையை (41)....

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

இளைஞர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், கடைச்சிநேந்தல் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் மணி சங்கர் (20)....

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் காவல் வாகனங்களை (24-3-2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய்...

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரராஜ். அவர் கடந்த (07.12.2025) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருக்கு...

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து...

Page 30 of 434 1 29 30 31 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.