Admin3

Admin3

காவல் கரங்கள் உதவி மையம் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வு

காவல் கரங்கள் உதவி மையம் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் 'காவல் கரங்கள்' உதவி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவற்றோர், வீடற்றோர் மற்றும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு மனிதநேய சேவைகளை...

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும்...

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, குதுப்பணம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த...

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்குகளை கண்டறிய, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா, இ.கா.ப.,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

குட்கா கடத்திய 2 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச மாநில எல்லை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட வாகன...

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

கொலை வழக்கில் கைது

இரிடியம் தருவதாக ரூ19 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ஆயக்குடி 5வது வார்டை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் இருடியம் இருப்பதாக கூறி ரூ 19 லட்சம்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கணவன் மனைவிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி (63). அவரது மனைவி சுப்பம்மாள் (54). ஆகியோர் கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோதமாக மண் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் குளத்தில் சட்டவிரோதமாக மண் திருடுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு...

காரைக்குடியில் போலீசார்  தீவிர வாகன சோதனை

காரைக்குடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி, ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன், ஐபிஎஸ்...

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புலிக்குளம் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனமான டி மார்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதனால் உள்ளூர் சிறு...

காவல் ஆய்வாளர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

காவல் ஆய்வாளர்களுடன் எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான E-சம்மன் நடைமுறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,...

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

மதுரை: மதுரை மாநகர் தெற்கு ஆவணி மூலவீதியில் சாலையில் தவறி விழுந்த ரூ.4,900 பணத்தை கண்டெடுத்த பிங்க் பேட்ரோல் பெண் காவலர் தீபிகா, அதை உரியவரிடம் ஒப்படைத்து...

டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம்

மதுரை: 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன், மதுரை அருகே கப்பலூரில், போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சேலத்தில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Steel plant மதுவிலக்கு காவல் துறையினர் நடத்திய சோதனையில் தீவட்டிப்பட்டி காவல் நிலைய சரகம்...

மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையை பயன்படுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (14). வயது சிறுமிக்கு கடந்த மே மாதம் குழந்தை பிறந்தது. இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரெய்கானா...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பெண்களின் புகைப்படங்களை அவதூறாக வெளியிட்ட இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்....

மதுரையில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரையில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

Page 29 of 474 1 28 29 30 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.