Admin3

Admin3

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர்...

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புத்தாக்க பயிற்சி (Refresher Training)...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து  நிகழ்ச்சி

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி

கன்னியாகுமரி: கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு...

காவலர்களுக்கான 6 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் தொடக்கம்

காவலர்களுக்கான 6 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாளும் திறனைக் வளர்க்க, புத்தாக்க...

பெருந்துறை போக்குவரத்து காவலருக்கு  முதலமைச்சர் பதக்கம்

பெருந்துறை போக்குவரத்து காவலருக்கு முதலமைச்சர் பதக்கம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் முருகானந்தம் அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி, ஜனவரி 2026 குடியரசு தின விழாவில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனங்களை திருடிய குற்றவாளிகள் அதிரடியாக கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, அரக்கோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ஜாபர் சித்திக் அவர்களின் மேற்பார்வையில்,...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பட்டி அருகே நேற்று (31.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) கார்த்திக் (35). 2)சந்துரு (24)....

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த (09.01.26) அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தங்க நகையை பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

20 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநரை தாக்கிய கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின் ஜெயக்குமார் (20). காமராஜ் (18)....

மறைந்த காவல் உதவி ஆய்வாளருக்குஅஞ்சலி செலுத்திய எஸ்.பி

மறைந்த காவல் உதவி ஆய்வாளருக்குஅஞ்சலி செலுத்திய எஸ்.பி

அரியலூர்: மறைந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. அன்பழகன் அவர்களின் உடலுக்கு, (01.02.2026) இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

தூத்துக்குடி: ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ் (28) மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது

தூத்துக்குடி: கடந்த (29.01.2026) அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி பகுதியில் பேருந்து ஓட்டுநனரான விளாத்திகுளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) என்பவர் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் ஆய்வாளர், சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள், நரசிங்கநல்லூர் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி...

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை (31.01.2026) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், காளியப்பன் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தருவைக்குளம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருவைக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் தலைமையில் போலீசார் (30.01.2026) ரோந்து...

Page 29 of 415 1 28 29 30 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.