Admin3

Admin3

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

நகையை பறித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்டவிரோதமாக பனங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது புலிகுட்டை கிராமத்தில் முருகன் என்பவரது நிலத்தின் அருகே கண்காணித்துக் கொண்டு...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை முயற்சி. 4 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (03.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்து...

காவலர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காவலர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்

மதுரை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சிறுகாய வழக்குகள், சந்தேக...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

இணைய வழியில் ரூபாய் 15 லட்சம் மோசடி

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த (29). வயது இளைஞர், இணையவழி வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, கடந்த டிச.8 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த வா்த்தகம்...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (04-02-2026) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 18 நபர்கள் அளித்த புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல்...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கோட்டூர். முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...

போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு

போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜு அவர்களின் தலைமையில், மகேந்திரா சிட்டியில் அமைந்துள்ள...

தேசிய போட்டிகளில் மதுரை காவலர்கள் தங்கம்

தேசிய போட்டிகளில் மதுரை காவலர்கள் தங்கம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சந்துரு, காவல் கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் மேலவளவு காவல் நிலைய முதல்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு ரயில் நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர், கோலப்பன் மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பெண்ணிற்கு பாலியல் தொல்லை. இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக் கருங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநில பெண்ணிடம், சிவசக்தி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன்...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (தலைமையிடம்) மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மடத்துபட்டியை பகுதியை சேர்ந்த ரமேஷ் (26). என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த...

அரியலூர் ஆயுதப்படையில் காவலர்களுக்கு புதுப்பித்தல் பயிற்சி

அரியலூர் ஆயுதப்படையில் காவலர்களுக்கு புதுப்பித்தல் பயிற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் (02.02.2026) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் 40 காவல்துறையினருக்கு புதுப்பித்தல் பயிற்சி...

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. இளஞ்செழியன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது, காவல் நிலைய அதிகாரிகள்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கோவில்களில் நகைகளை திருடிய குற்றவாளிகள் அதிரடியாக கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்காட்டானூர், ராமச்சந்திரபுரம் மற்றும் தீர்த்தாரப்புரம் ஆகிய மூன்று ஊர் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கழுத்தில்...

காவல்துறையினருக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருவாரூர்: காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களின் உத்தரவுப்படி, ஆறு நாட்கள் புத்தாக்க பயிற்சியை, மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் அனைத்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் 7 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுபட்டி அருகே (01.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் சக்தி முனி (20)., முகேஷ் கண்ணன்...

Page 28 of 415 1 27 28 29 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.