Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 350 கிராம் கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த அபிஷேக் (20). என்பவரை கைது...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய...

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் கோகுல் நகர்...

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் (11.07.2026)...

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, படாளம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பாலூர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5...

கொலை வழக்கில் கைது

இரும்பு பிளேட்கள் திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் மர்ம நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்களை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது....

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே குமார் நகர் பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையின் சிறப்பு குழுவினர் கைது செய்து, 5.5 கிலோ...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்ற தீவிர நடை ரோந்துப் பணி...

அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே,உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார...

சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த முதியவரை மீட்ட நிமிர் குழு

சாலையோரத்தில் ஆதரவின்றி தவித்த முதியவரை மீட்ட நிமிர் குழு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை மதுசூதனபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி சாலையோரத்தில் பரிதாபமாக வாழ்ந்து வந்த மயிலாடி ஊரைச் சேர்ந்த முதியவர் ஆறுமுகத்தை அகில...

காவல் குழுவினரை பாராட்டிய ஆணையாளர்

காவல் குழுவினரை பாராட்டிய ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், கடந்த (26.05.2026) முதல் (30.06.2026) வரை, தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் நிலுவையில்...

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல், நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்...

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

சோதனை சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (11.07.2026) அன்று கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சோதனைச் சாவடியில்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே கேசவசமுத்திரம் பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில்...

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

CCTNS 2.0 சிறப்பு பயிற்சி நிறைவு நாள் பாராட்டு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான CCTNS 2.0 (Crime and Criminal Tracking Network and Systems) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 6...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

நில மோசடி வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பாரதி நகரைச் சேர்ந்த, இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றி 1994ஆம் ஆண்டு உயிரிழந்த இந்திரஜித்துக்கு, அவரது நாட்டுப்பணியைப் பாராட்டி அரசு...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் இ 3 காவல் நிலையம் சார்பாக ஆவடி காவல் ஆணையரகம் அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் உதவி ஆணையர் பிராங்க் டி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், வில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு...

காவல் உதவி ஆணையருக்கு அம்பேத்கர் நூல் வழங்கிய குடியுரிமை நிருபர்

காவல் உதவி ஆணையருக்கு அம்பேத்கர் நூல் வழங்கிய குடியுரிமை நிருபர்

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா – போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், எஸ்.ஆர்.எம்.சி. சரக காவல் உதவி ஆணையர் ஆர். ரியாசுத்தீன் அவர்களை வடக்கு...

காவல் உதவி ஆணையரை சந்தித்த குடியுரிமை நிருபர்

காவல் உதவி ஆணையரை சந்தித்த குடியுரிமை நிருபர்

சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் A. அமீர் அஹமது அவர்களை வடக்கு...

Page 28 of 474 1 27 28 29 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.