Admin3

Admin3

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின்,...

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின்...

விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச்...

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த பிரதீப், நிர்வாக காரணங்களால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல்லில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து...

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர்  மற்றும் எம்.பி ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர் மற்றும் எம்.பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது....

நிலக்கோட்டையில் இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா

நிலக்கோட்டையில் இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா

திண்டுக்கல்: தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடையே பரப்பும் நோக்கில், நிலவை அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா...

வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்த வார்டு உறுப்பினர்

வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்த வார்டு உறுப்பினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த...

மகளிர் காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம்

மகளிர் காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவுரை கூட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம்...

கன்னியாகுமரியில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையினர் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரியில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையினர் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை. 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பெண்களை மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் கைது

நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரீன் பார்க் பள்ளி பின்புறம் அமைந்துள்ள அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (59). என்பவர், பெண்களிடம்...

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் எஸ்.பி அதிரடி சோதனை

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் எஸ்.பி அதிரடி சோதனை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் ரெட்டி தோப்பு பகுதியில் சாலையோரம் செயல்பட்டு வரும் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவத்திபாளையம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுஜித் (24)....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக நகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்...

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. அர்ஜுன் குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்....

கவுண்டம்பாளையம் ஆய்வாளராக திரு. கந்தசாமி பொறுப்பேற்பு

கவுண்டம்பாளையம் ஆய்வாளராக திரு. கந்தசாமி பொறுப்பேற்பு

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் கீழ் செயல்படும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. கந்தசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் துறையில்...

Page 28 of 458 1 27 28 29 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.