Admin3

Admin3

உடைக்கல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்

உடைக்கல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இருந்து கரட்டுப்பட்டி வழியாக தினமும் லாரிகளில் உடை கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் லாரியில்...

சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஜெயக்குமார் (2011 பேட்ஜ்), பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று...

இராமநாதபுரத்தில் தொடர் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

இராமநாதபுரத்தில் தொடர் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலைய சரகம், வல்லபை நகர், முத்தமிழ் நகர், நம்மாழ்வர் நகர் மற்றும் அன்பு நகர் போன்ற பகுதிகளில் கடந்த...

திருப்பத்தூரில் காவல்துறை குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் காவல்துறை குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (17.06.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின்...

சேலம் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

சேலம் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. சு. குத்தாலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துதல், குற்றத் தடுப்பு...

காரியாபட்டியில் உலக முதியோர் துஷ்பிரயோக தின விழா

காரியாபட்டியில் உலக முதியோர் துஷ்பிரயோக தின விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜாஸ்மின் லயன்ஸ் மகளிர் சங்கத் தின் சார்பில் உலக முதியோர் துஷ்பிரயோக தினம் கரிசல் குளம் கிராமத்தில் நடை பெற்றது. விழாவினை...

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லமாபட்டி என்ற தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சோலைமலை என்ற தனியார் பேருந்தை...

அம்மா உணவகத்தில் அலுவலர்கள் ஆய்வு

அம்மா உணவகத்தில் அலுவலர்கள் ஆய்வு

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து செய்தியின் எதிரொலி காரணமாக மாநகராட்சி உதவி ஆணையர்...

உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (15.06.2026) அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தேவிப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.எம். மகேஷ்குமார் அவர்கள் பலத்த...

பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

சேலம்: கெங்கவல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

தேனியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

தேனியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம்...

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா, அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) திருமதி அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை...

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில்...

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் டவுண் ஆர்ச் அருகில் நள்ளிரவில் தனியாக இருந்த பெண்ணை மீட்டு, அவரை (One Stop...

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்...

காவல்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு எஸ்.பி. பாராட்டு

காவல்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு எஸ்.பி. பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.06.2026) நடைபெற்ற சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியில், 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்...

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு...

Page 27 of 458 1 26 27 28 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.