Admin3

Admin3

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செயின் பறித்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் தண்டனை

விருதுநகர்:  சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தாலிச் செயினை பறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் சிவகாசி குற்றவியல் நடுவர் மன்றம் (எண்-1)...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பெண் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக...

கொலை வழக்கில் கைது

தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியான குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அருகே கடந்த 2022-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கல்நூத்தாம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து...

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு மனநல மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இணைந்து, (14.07.2026) அன்று சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர்...

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில், பணம் வைத்து ரம்மி சீட்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய...

பைக் ஷோரூமில் தீ விபத்து

பைக் ஷோரூமில் தீ விபத்து

மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது....

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிங்க் உதவி காவல் நிலையம் அருகே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி குழந்தைகள்...

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செல்போனை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை

சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேருஜிநகர்...

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் தென்காசி மாவட்ட காவல்துறை தற்போது பொதுமக்கள் பயன்பெறும்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமது கனி (19). ஆகாஷ் (20). ஆகிய இருவரை மாவட்ட...

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் 'வீலி' சாகசம் செய்து, அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்ட 6 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்....

மாணவியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது

மாணவியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வின்சென்டின் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு...

தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியில் முந்தைய மாணவர்களின் சந்திப்பான அலுமினி மீட்' கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை செயலாளர் பிரவீன்...

மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் தடுப்பு  சோதனை

மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் தடுப்பு சோதனை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், லால்குடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜமோகன்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, (12.07.2026) ரோந்து...

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். தேவநாதன் தலைமையில் சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட...

Page 27 of 474 1 26 27 28 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.