Admin3

Admin3

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மூதாட்டியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட இலட்சலபட்டி கிராமத்தில், மூதாட்டியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக...

திண்டுக்கல் எஸ்.பி அதிரடி அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட 34-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . அதனை தொடர்ந்து திண்டுக்கல்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையிலான காவல்துறையினர் (18.06.26)...

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையராக எஸ். சரவணன், ஐ.கா.ப., அவர்கள் (18.06.2026) அன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு பல்வேறு காவல் நிர்வாகப்...

தென்காசி மாவட்ட காவல்துறையின் பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பணிக்கு பயன்படுத்திய 170 பாதுகாப்பு உபகரணங்கள் வரும் (25.06.2026) அன்று...

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா IAS அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பொறுப்பை ஏற்றார்....

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் 34-வது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஏற்றார்....

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனஜெயன், நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜய் ஆகியோருக்கு...

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜய், நிர்வாக காரணங்களுக்காக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர நடை...

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி, இ.கா.ப., (17.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது தமிழகத்தின்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த...

கன்னியாகுமரியில் எஸ்.பி தீவிர வாகனத் தணிக்கை

கன்னியாகுமரியில் எஸ்.பி தீவிர வாகனத் தணிக்கை

கன்னியாகுமரி: சாலை விபத்துகளை குறைத்து, இரவு நேரப் பயணத்தை பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின்...

கன்னியாகுமரியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கன்னியாகுமரியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து, இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்.,...

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

பண மோசடி வழக்கில் மேற்கு வங்க இளைஞர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம்...

சிங்கப் பெண் சிறப்புபடை எடுத்த அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினருக்கு உதவியாக இருந்த ஒரு பெண்ணிடம் மருத்துவமனைக்கு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

POCSO குற்றவாளி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் பாலியல் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேரை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம் (Tamil Nadu Act 14)...

கொலை வழக்கில் கைது

மதுரையில் கஞ்சா வைத்திருந்த 8 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்த 8 பேரை...

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

திருவள்ளூர் :தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேக் சுக்ளா அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார்....

Page 26 of 458 1 25 26 27 458

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.