Admin3

Admin3

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

மாநகர காவல் துறையின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில், நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயம் இன்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர்...

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருச்சி: வருகின்ற (23.04.2026) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம்,...

அமைதித் தேர்தலுக்கு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

அமைதித் தேர்தலுக்கு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி எதிரில் உள்ள ராமநாயக்கன்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் சம்பங்கிகிரி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மாயமான இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ்ராஜ்(26) இவர் கடந்த 11-ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

அனுமதியின்றி குண்டுக்கல் ஏற்றி வந்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே சேரன்மகாதேவி துணை வட்டாட்சியர், புஷ்பலதா வாகன...

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் "சமத்துவ நாள்" உறுதிமொழி எடுத்து கொண்டனர்....

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

உயிரிழந்த காவலருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தேவபாலன் சாமுவேல். அவர் கடந்த (07.03.2026) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார்....

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்

திண்டுக்கல்: நத்தம்–செங்குறிச்சி சாலையில் அய்யனார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி...

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பே. சிபின், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு...

தேர்தல் பாதுகாப்புக்கு காவலர் பயிற்சி

தேர்தல் பாதுகாப்புக்கு காவலர் பயிற்சி

மதுரை: வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்...

அமைதித் தேர்தலுக்கு காவல் கொடி அணிவகுப்பு

அமைதித் தேர்தலுக்கு காவல் கொடி அணிவகுப்பு

மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க உறுதி செய்யும் நோக்கிலும், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா வைத்திருந்த குற்றவாளி கைது

மதுரை: உத்தப்பநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், (11.04.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெரியகருப்பன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து...

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, காரைக்குடி மகாராஜா நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை குளோபல் மிஷன் மருத்துவமனை...

தேர்தலை முன்னிட்டு காவல்துறை விழிப்புணர்வு அணிவகுப்பு

தேர்தலை முன்னிட்டு காவல்துறை விழிப்புணர்வு அணிவகுப்பு

மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்...

அமைதியான தேர்தலுக்கு காவல் விழிப்புணர்வு அணிவகுப்பு

அமைதியான தேர்தலுக்கு காவல் விழிப்புணர்வு அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை

மதுரை: நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, மதுரை மாவட்ட காவல்துறையின் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

போதைப் பொருட்களுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல்துறையினர் (11.04.26) அன்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த...

Page 25 of 434 1 24 25 26 434

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.