Admin3

Admin3

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளிகள் 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ,டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில்,எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து...

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புளியங்குளம் பெரிய கண்மாய் பகுதியில், அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி...

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் கலந்து...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர், இன்று...

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், முல்லை கிராமம் மற்றும் ரெட்டியூர்...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

திண்​டுக்​கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்​கர் நிலம் முறை​கே​டாக பத்திரப்​ப​திவு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கை அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெரியமண்டவாடியை...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே...

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட போதைப்பொருள் அழிப்பு குழு (Drug Disposal Committee - DDC), (17.07.2026) செங்கல்பட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க செயினை பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதுவனப்பள்ளி கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (09.07.2026) ஆம் தேதி...

மாணவர்களுக்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், காக்குநாங்க்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி...

கன்னியாகுமரியில் FIR உங்கள் உரிமை திட்டம் வெற்றி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்கள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி 173(2) – ‘FIR உங்கள் உரிமை’ திட்டத்தை...

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் தலைமையில்...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த நவீன் ராஜா, சரத்குமார் ஆகிய 2 பேர் மீது கடந்த ஏப்ரல் மாதம் மிரட்டி பணம் பறித்ததாக நகர் தெற்கு போலீசார்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி DSP.கார்த்திக் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், ராம்சேட் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் அம்மையநாயக்கனூர் பகுதியில் தீவிர...

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (17.07.2026) அன்று பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து...

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை புளியங்குளம் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்​மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின்...

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் Court Case Monitoring System (CCMS) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்காக நடைபெற்றது. இப்பயிற்சி...

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் ,மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு –...

Page 25 of 474 1 24 25 26 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.