Admin3

Admin3

கொளத்தூரில் புதிய காவல் அலுவலகம் திறப்பு

கொளத்தூரில் புதிய காவல் அலுவலகம் திறப்பு

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் ரூ....

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி துவக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நை. சிலம்பரசன் அவர்கள், அனைத்து காவல் நிலையங்களில் வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தடை செய்யப்பட்ட பீடி இலைகளை கடத்தி வந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுப்பாடு பகுதியில் (09.02.2026) புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக...

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V.சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், 09.02.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி...

வரலாற்று முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

வரலாற்று முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது

கன்னியாகுமரி: புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குஞ்சகோடு பகுதியில் கடந்த (06.01.2026) அன்று, விழுதயம்பலம் பகுதியை சேர்ந்த தங்ககண் என்பவருடைய மனைவி ஞானசெல்வம் (60). சானலில்...

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று (09.02.2026)-ம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி...

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), திரு.V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் தலைமையில், காவல் துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள்...

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கில் ஒரே மாதத்தில் 45 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் கடந்த 30 நாட்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26...

முதல்வரை வரவேற்ற சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்

முதல்வரை வரவேற்ற சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள்

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்...

திருட்டு வழக்கில் குற்றவாளி கைது. காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருட்டு வழக்கில் குற்றவாளி கைது. காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் மற்றும்...

காவல் ஆளிநர்களுக்குகான புத்துணர்வு பயிற்சி

காவல் ஆளிநர்களுக்குகான புத்துணர்வு பயிற்சி

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் திரு.மகேஷ்வர்தயாள் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாநகர...

சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான போட்டி

சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில்...

காவலர்களுக்கு ஆயுத பாதுகாப்பு பயிற்சி

காவலர்களுக்கு ஆயுத பாதுகாப்பு பயிற்சி

தேனி: தேனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள்...

தலைமறைவு குற்றவாளி கைது

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி(60). என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில்...

கொலை வழக்கில் கைது

அரிவாளை காட்டி பணம் பறிப்பு. இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர் என்ற விக்கி (29). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நின்றபோது அங்கு வந்த சமாதானபுரம் பகுதியைச்...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பொருநை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி. எஸ்.பி. அசத்தல் திட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட...

Page 25 of 415 1 24 25 26 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.