Admin3

Admin3

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

மதுரை: திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் சட்டவிரோத மண் கடத்தல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையினர் நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப்...

கன்னியாகுமரி எஸ்பிக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரி எஸ்பிக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் ஆகிய நான்,ஹெல்மெட் அணியாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம் விதிக்கக்கூடிய அளவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்,யாராக இருந்தாலும்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இளைஞரை தாக்கி நகை, செல்போன் பறித்த 3 பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை லிப்ட் கேட்பது போல் நிறுத்தி வழிமடக்கி பீர்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஒன்னல் வாடி கிராமம் , நிமாய் பள்ளியின் பின்புறத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செல்போன் பறித்துச் சென்ற நபரை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சென்று சிகிச்சை பெற்று திரும்பிய சின்னப்பன் என்பவரிடம் வழிப்பறி செய்த...

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

தேவகோட்டையில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின்பேரில், தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

காரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, DSP.இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சத்யா தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் நால் ரோடு...

திருச்சியில் ரேலா கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு விழா

திருச்சியில் ரேலா கல்லீரல் சிகிச்சை மையம் திறப்பு விழா

திருச்சி: உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சை திருச்சி ரேலா மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் திறப்பு விழா சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுகள் நவீன அறுவை...

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

போதைப்பொருளுக்கு எதிரான புதிய காவல் வீரன் அறிமுகம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் "வீரா", ஆறு மாத காலம் வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு (04.07.2026) அன்று மாவட்ட காவல்துறையில் முறைப்படி இணைக்கப்பட்டது....

பரமக்குடி புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

பரமக்குடி புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக ஜாஃபர் சித்தீக் பொறுப்பேற்றுக்கொண்டார்.அரசின் பணியிட மாறுதல் உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட...

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

மாநகராட்சி ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையில் காவல் ஆய்வாளர்,...

கொலை வழக்கில் கைது

கஞ்சா வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் பீர் முகமது (30). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால்இவருக்கு திருநெல்வேலி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு வேட்டை. 13 பேர் கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை பொருளை தடுக்கவும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (04.07.2026)-ம்...

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாயாகுளம் கடற்கரையில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயாகுளம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முகமது...

காரைக்குடியில் மாபெரும் மாட்டு வண்டி போட்டி

காரைக்குடியில் மாபெரும் மாட்டு வண்டி போட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஐயுலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பந்தயத்தை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே....

நாகர்கோவிலில் புதிய பேருந்து பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

நாகர்கோவிலில் புதிய பேருந்து பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையின் மேற்கு பகுதியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களின் நடைபாதை இடிக்கப்பட்டதாகக்...

பள்ளி இடைநிற்றலை தடுத்து மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த நிமிர் குழு

பள்ளி இடைநிற்றலை தடுத்து மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த நிமிர் குழு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் 'நிமிர் – The Rising Team' குழுவினருக்கு,...

லால்குடி கல்லூரி மாணவர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

லால்குடி கல்லூரி மாணவர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையின் அவசர உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

Page 33 of 474 1 32 33 34 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.