Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். அவரது மகனும், மகளும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (67). என்பவர் கைது செய்யப்பட்டார்....

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை. 4 பேர் கைது

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை. 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் காரை கொள்ளையடித்த வழக்கில், மதுரையைச்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் இன்று...

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா ப்ரீத்தா தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஸ்வரன் விவேக்ராஜ் லோகேஷ் ஆகியோர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வண்டியில்...

பெலிகன் சிக்னலை திறந்து வைத்த காவல் ஆணையாளர்

பெலிகன் சிக்னலை திறந்து வைத்த காவல் ஆணையாளர்

கோயம்புத்தூர்: கோவை மாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவினாசி சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் சாலையைக் கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடி கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.07.2026) அன்று மாவட்டம் முழுவதும்...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின்...

தனியார் ஏஜென்சியில் திருட்டு. போலீசார் தீவிர விசாரணை

தனியார் ஏஜென்சியில் திருட்டு. போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி: நாகர்கோவில் ஸ்காட் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஏஜென்சியில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 கிலோ காப்பரை திருடிச்...

பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தேனி: தேனி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்....

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

நாமக்கல்: நாமக்கல்லில் மாயமானதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ்ராஜ்...

கொலை வழக்கில் கைது

தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதற்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த செல்வகளஞ்சியம் மற்றும் கணேசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது...

கோயில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

கோயில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்‌ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேல்சாணங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, அருங்காலத்துருவம் அரசு உயர்நிலைப் பள்ளி...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடி...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அணைப்பட்டி பேருந்து நிறுத்தம்...

தந்தை மகன் வெட்டி கொலை. காவல்துறையினர் விசாரணை

தந்தை மகன் வெட்டி கொலை. காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் (02.07.2026) பிற்பகல் தனது மகன்களான ஜெயராஜ் (5). சின்னத்துரை (15). ஆகியோருடன் இருசக்கர...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்தில் கொலை மிரட்டல் வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ரோசன் ஞானசேகர் (24). என்பவர் கைது செய்யப்பட்டு...

Page 34 of 474 1 33 34 35 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.