காவல் பாதுகாப்புடன் எறையூர் தேர்த் திருவிழா நிறைவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் பாரம்பரிய தேர்த் திருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது....
































