போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்து சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு பணியாற்றிய காவல்துறையினரை திருநெல்வேலி...



































