Admin3

Admin3

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

போலீசாரின் சிறப்பான புலனாய்வுக்கு டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்து சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு பணியாற்றிய காவல்துறையினரை திருநெல்வேலி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (26)....

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

முன்விரோதம் காரணமாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குட்டைகுளத்தை சேர்ந்த அலாவுதீன், சலீம், அப்பாஸ், சிக்கந்தர், பாபு ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு...

பழனி காவல் உட்கோட்டத்தில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

பழனி காவல் உட்கோட்டத்தில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்டத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக (DSP) செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கிய...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிவகாசியில் கஞ்சா வியாபாரி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (02.07.2026) போலீசார்...

பேருந்து நிலையத்தில் எஸ்.பி. நடை ரோந்து

பேருந்து நிலையத்தில் எஸ்.பி. நடை ரோந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடைரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்...

இராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (01.07.2026) அன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்.,...

பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு  எஸ்.பி. பாராட்டு

பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (30.06.2026) அன்று பணி நிறைவு பெற்ற காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., நேரில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச்...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, (01.07.2026) வள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாணியம்பாடியில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில்...

குட்கா வைத்திருந்த நபர் கைது

குட்கா மற்றும் பான் மசாலா வைத்திருந்த ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்‌ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, (01.07.2026) மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

காட்டு மாடு வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் காட்டு மாடை வேட்டையாடிய இரண்டு கேரளா நபர்கள் கைது மூன்று கேரளாவைச் சேர்ந்த...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாகவருகின்ற (09.07.2026) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து, (30.06.2026) பணி ஓய்வு பெறும் மாவட்ட குற்றப்பிரிவு–II உதவி ஆய்வாளர் திரு. எம். ஈஸ்வரன் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் நிலைய...

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.07.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30)....

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)...

Page 35 of 474 1 34 35 36 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.