இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 – வது சுதந்திர தின விழா
இராமநாதபுரம்: 80- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., ...
இராமநாதபுரம்: 80- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் பொதுமக்களிடமிருந்து ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டகவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராம விழிப்புணர்வு குழு (Village Vigilance Committee) கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
இராமநாதபுரம்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB Chennai) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஒரு நாள் பயிலரங்கு ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக ஜாஃபர் சித்தீக் பொறுப்பேற்றுக்கொண்டார்.அரசின் பணியிட மாறுதல் உத்தரவைத் தொடர்ந்து பரமக்குடி டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயாகுளம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முகமது ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதற்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த செல்வகளஞ்சியம் மற்றும் கணேசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (01.07.2026) அன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (30.06.2026) அன்று பணி நிறைவு பெற்ற காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., நேரில் ...
இராமநாதபுரம்: போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் நீண்டகாலமாக சிறப்பாக பணியாற்றி, 2026 ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறும் காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம், சிக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடை கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள 21 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணியை இராமநாதபுரம் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவலரின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருத்துவ உதவித்தொகையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் முன்னிலையில் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருமொழி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை திருவாடானை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உதயகுமார் என்பவரை இராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.