Tag: Ramanathapuram District police

இராமநாதபுரம் S.P எச்சரிக்கை

இராமநாதபுரம் S.P எச்சரிக்கை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்றிட வேண்டும் என்றும் அகற்றாத வாகனங்களின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

இராமநாதபுரம் S.P ஆய்வு

இராமநாதபுரம் S.P ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறை மற்றும் கிளைச்சிறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி திரு.S.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் திரு.B.விஷ்ணு சந்திரன்,IAS., ...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

இராமநாதபுரம்: திருவாடனை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் திரு லெனின் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சந்தீஷ் ...

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தபால் மூலம் வாக்கு செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் வாக்காளர்கள் ...

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் வீடு ...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம்  நிதி உதவி

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி

தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 பேர் காக்கி உதவும் கரங்கள் எனும் டெலிகிராம் குழு இணைந்துள்ளனர். இக்குழு உறுப்பினர்களில் ...

புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை S.P திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV ...

காவல் ஆய்வாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய S.P

காவல் ஆய்வாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.03.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன் அவர்களை ...

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள், ...

வீதி நாடகம், ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் தலைமை

வீதி நாடகம், ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் தலைமை

இராமநாதபுரம்: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் இராமநாதபுரம் மாவட்ட ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம் : (09.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பசும்பொன் முத்துக்காளை மற்றும் சிவமணி ஆகியோரை கமுதி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

இராமநாதபுரம் : (06.03.2024)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வாழைப்பூ ஊரணி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மூக்கூரான் என்பவரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் ...

தனுஸ்கோடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

தனுஸ்கோடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சுயலாபம் கருதி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மணிகண்டன் என்பவரை தனுஸ்கோடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

இராமநாதபுரம், சிவகங்கை காவல்துறையை பாராட்டி நன்றி

இராமநாதபுரம், சிவகங்கை காவல்துறையை பாராட்டி நன்றி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல்துறையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக ...

பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்

பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையின் பணி புரிந்து (29-02- 2024) ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு முஹம்மது காசிம் ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டாஸ்

இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த 1) தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி 2) வெட்டுப்புலி ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளி மீது குண்டாஸ்

இராமநாதபுரம்: சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை (21.01.2024) அன்று இரவு 10:45 மணிக்கு அவரது ஹோட்டலுக்கு வந்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் மாதவன் நகர், சாயல்குடி வெட்டுப்புலி ...

உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள மீன் கடைகளில் திடீரென ஆய்வு செய்த உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விற்பனை செய்ய வைத்திருந்த 40 கிலோ பழைய ...

உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் SP என்ற புதிய திட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் (12.01.2024)-ம் தேதி பொறுப்பேற்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ...

உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி என்ற புதிய திட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று எஸ்.பி., சந்தீஷ் பொதுமக்களிடம், "சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதைப் பொருட்கள் குட்கா விற்பனை தகவல் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist