Tag: Ramanathapuram District police

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில் ...

திருட்டு வழக்கில் 4 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருட்டு வழக்கில் 4 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 39/2026 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணியில் ...

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், புதிய சாலை போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ...

இராமநாதபுரம்–சிவகங்கை மாவட்டங்களுக்கான  திறனாய்வு கூட்டம்

இராமநாதபுரம்–சிவகங்கை மாவட்டங்களுக்கான திறனாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் தொடர்பான மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

20 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

ஆங்கில மூட் கோர்ட் போட்டியில் எஸ்.பி அறிவுரை

ஆங்கில மூட் கோர்ட் போட்டியில் எஸ்.பி அறிவுரை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற State Level English Moot Court Competition-2026 நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நகை திருட்டில் காவல் நடவடிக்கை குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாய்பிள்ளை கிராமத்தில், தீபிகா என்பவரின் வீட்டில் புகையொளி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ...

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கொலைக் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ...

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ...

சார்பு ஆய்வாளர் தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

சார்பு ஆய்வாளர் தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

இராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை, இராமநாதபுரம் சரக காவல்துறை ...

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கமுதி அருகே கஞ்சா விற்பனையில் இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் ...

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனப் பிரிவிற்கு புதிய ...

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் (16.12.2025)-ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் ...

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களது பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நூலகங்களை முழுமையாக பயன்படுத்தி அறிவுத்திறன் மற்றும் பொதுத் தெளிவை ...

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 4.06 இலட்சத்தை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

ஆயுதங்களுடன் 8 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை ...

Page 2 of 14 1 2 3 14

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.