Tag: Madurai District Police

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள் ...

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெல்லியந்தல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், (23.07.2026) ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் ,பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் (பொ) / துணை மேயர் தி.நாகராஜன் , தலைமையில் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், அப்பந்திருப்பதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கள்ளந்திரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சமயநல்லூர் உட்கோட்டங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

முதியவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பதற்றத்தை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ...

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்களின் 4 வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு ...

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புளியங்குளம் பெரிய கண்மாய் பகுதியில், அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர், இன்று ...

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை புளியங்குளம் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்​மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் ...

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் ,மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – ...

மதுரையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது

மதுரையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், முழுவதும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தை தீவிரமாக ...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

வாடிப்பட்டியில் அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவலின் பேரில் வாடிப்பட்டி போலீசார் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

மதுரை: ​மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 23.5 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மதுரை முதலாம் கூடுதல் போதைப்பொருள் தடுப்பு (NDPS) ...

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம் தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் (15.07.2026) மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள் ...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாய்க்குள் ...

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில், பணம் வைத்து ரம்மி சீட்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய ...

Page 2 of 25 1 2 3 25

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.