Tag: Madurai District Police

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 34வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுப்புத்தங்கள் வழங்கும் ...

மக்கள் அடிப்படை வசதி கேட்டு  சாலை மறியல் போராட்டம்

மக்கள் அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சி ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை: மதுரை மாநகர் E2 மதிச்சியம் காவல் நிலையம், D1 தல்லாகுளம் காவல் நிலையம், திண்டுக்கல் மார்க்கெட், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் ...

ஆண் சடலம்

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று ...

வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்பு கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணி நடைபெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையாகி வரும் ...

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். காவல்துறையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆபரேஷன் SHIELDNET மூலம் குற்றவாளிகள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை

​மதுரை : மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​செயல்படுத்தப்பட்ட காலம்: இத்திட்டம் ...

கொலை வழக்கில் கைது

செக்காணூரனியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகுமார் (40). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து ...

எஸ்.பி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு.B.K. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் தலைமையில் (21.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

உசிலம்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை- உசிலம்பட்டி நகர் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

தனியார் பேருந்து மோதிய விபத்தில்  மாணவர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

இரயில்வே பாதை அடைப்புக்கு கிராம மக்கள்  எதிர்ப்பு

இரயில்வே பாதை அடைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் மதுரை-போடி செல்லும் அகல இரயில்வே பாதை அமைந்துள்ளது. இந்த இரயில்வே பாதை வழியாக நாட்டமங்கலம் நுழைவு வாயிலிருந்து ...

மின்கம்ப பணியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் படுகாயம்

மின்கம்ப பணியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் படுகாயம்

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில், உசிலம்பட்டி–வத்தலக்குண்டு சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் ...

கோவில் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு  போராட்டம்

கோவில் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் உள்ள மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை ...

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நல்ல முறையில் பணிபுரிந்து (30.04.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் (DCB) , திரு.ஆறுமுகம் சார்பு ஆய்வாளர் ...

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

வைகை ஆற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கான ...

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

கள்ளழகர் புறப்பாடு.போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு, (29.04.2026) அன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K. ...

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

கருப்பு கொடி போராட்டத்தில் கிராம மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக பாப்பாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர் ...

Page 2 of 23 1 2 3 23

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.