Tag: Madurai District Police

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாகவருகின்ற (09.07.2026) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை ...

கொலை வழக்கில் கைது

ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்த 6 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கம்பட்டி சாலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஹூண்டாய் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத மண் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையினர் (27.06.2026) நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, ...

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு இரண்டு முறை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடத்தி, ...

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பொதும்பொண்ணு (47).க/பெ கணேசன், ஒட்டக்கோவில்பட்டி, கொட்டாம்பட்டி, (வலையர்) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட ...

மதுரை மாவட்டத்தில் இரு நாட்கள் காவல்துறை பொதுக் குறைதீர்ப்பு நாள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தினமும் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் பொருட்டு, பொது மக்களின் பிரச்சனைகளை ...

குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 வது வார்டு பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை அருகே முப்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் கை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

POCSO குற்றவாளி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் பாலியல் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேரை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம் (Tamil Nadu Act 14) ...

கொலை வழக்கில் கைது

மதுரையில் கஞ்சா வைத்திருந்த 8 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்த 8 பேரை ...

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லமாபட்டி என்ற தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சோலைமலை என்ற தனியார் பேருந்தை ...

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின் ...

உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தகராறு. பக்தர்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தகராறு. பக்தர்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ...

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இ.கா.ப., அவர்களின் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு ...

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல் ...

சோழவந்தான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரனுக்கு பிரிவு உபசார விழா

சோழவந்தான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரனுக்கு பிரிவு உபசார விழா

மதுரை: சோழவந்தான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகசந்திரன் பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகிவிட்டது. இவருக்கு பதிலாக விக்கிரமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி ...

மதுரையில் குற்றத் தடுப்புக்காக தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரையில் குற்றத் தடுப்புக்காக தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின் ...

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரையில் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மதுரை மற்றும் திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் (07.06.2026)-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கூடுதல் ...

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர இரவு ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின் ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய எஸ்.பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செக்கானூரணி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ...

Page 1 of 23 1 2 23

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.