Tag: Madurai District Police

போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், மதுரை மாநகர காவல்ஆணையர் ராஜேந்திரன் ...

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு தடை

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு தடை

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று (10.08.2026) காட்டுத்தீ ஏற்பட்டு, ...

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினருக்கு (Anti Narcotic Task ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோயில் நில மோசடி வழக்கில் குற்றவாளி கைது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை போலியாக பட்டா ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (06.08.2026) ...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலைய பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த நிஷாந்த் 26 த/பெ. செல்வம் கம்மாளப்பட்டி என்ற நபர் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

திருட்டு வழக்கில் குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதீஸ் என்பவரது மனைவி ரெனோ என்பவரது வீட்டில் கடந்த (28.05.2026) அன்று திருட்டு ...

பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

மதுரை: தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து ...

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில் சிலர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் ...

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல கிராமத்தில்பால்ச்சாமித்தேவர் - ராசம்மாள் நினைவாக பிரைஸ் அறக் கட்டள இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் பொருளாதாரத்தில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ மதிப்புடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், ஒருவரை கைது செய்தும் போலீசார் விசாரணை நடத்தி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில், இன்று (31.07.2026) மதுரை ...

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான, 1) சத்தியராஜ் (27). த/பெ. ஆதியராஜா, நேதாஜி ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இன்று மதுரை 4வது கூடுதல் அமர்வு ...

மதுரை மாவட்டத்தில் போலீசாரின் தீவிர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் போலீசாரின் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், உசிலம்பட்டி கட்டடப் பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ...

மதுரையில் காவல்துறையினர்  தீவிர  நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

Page 1 of 25 1 2 25

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.