Tag: Madurai District Police

பைக் ஷோரூமில் தீ விபத்து

பைக் ஷோரூமில் தீ விபத்து

மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமது கனி (19). ஆகாஷ் (20). ஆகிய இருவரை மாவட்ட ...

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் 'வீலி' சாகசம் செய்து, அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்ட 6 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, (12.07.2026) ரோந்து ...

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். தேவநாதன் தலைமையில் சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ...

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே குமார் நகர் பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையின் சிறப்பு குழுவினர் கைது செய்து, 5.5 கிலோ ...

அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே,உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், வில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ...

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

மதுரை: மதுரை மாநகர் தெற்கு ஆவணி மூலவீதியில் சாலையில் தவறி விழுந்த ரூ.4,900 பணத்தை கண்டெடுத்த பிங்க் பேட்ரோல் பெண் காவலர் தீபிகா, அதை உரியவரிடம் ஒப்படைத்து ...

டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம்

மதுரை: 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன், மதுரை அருகே கப்பலூரில், போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய ...

மதுரையில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரையில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், ...

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் ...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியும் இயக்கப்பட்ட வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் ...

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ...

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தீ விபத்து

மதுரை: மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து இரவிலும் இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பனையில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு ...

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

விபத்து தடுப்பில் மதுரை போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

மதுரை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி புதுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பாலங்களில் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் சட்டவிரோத மண் கடத்தல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டக் காவல் துறையினர் நடத்திய தீவிர குற்றத்தடுப்பு மற்றும் ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்குப் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு வேட்டை. 13 பேர் கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை பொருளை தடுக்கவும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (04.07.2026)-ம் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடி கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.07.2026) அன்று மாவட்டம் முழுவதும் ...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாகவருகின்ற (09.07.2026) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை ...

Page 3 of 25 1 2 3 4 25

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.