Tag: Madurai District Police

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (25.03.2026) ...

திருமங்கலம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

திருமங்கலம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்குவதற்காக மதுரை மாவட்ட காவல் ...

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “காவலர் மன்றம்” திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சார் ஆட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் பொதுமக்களுக்குவாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடைபெற்றது.தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23 ம் தேதி ...

உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ...

உசிலம்பட்டியில் காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி

உசிலம்பட்டியில் காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ...

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு உசிலம்பட்டியில் தீவிர வாகன சோதனை

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு உசிலம்பட்டியில் தீவிர வாகன சோதனை

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள நடத்தை ...

பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் ...

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரையில் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

திருமங்கலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் (PEW UNIT) நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ...

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு மத்திய ரிசர்வ் படை வருகை

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு மத்திய ரிசர்வ் படை வருகை

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் படையினர் வருகை புரிந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு ...

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ...

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. வருகிற (10.03.2026)-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மேலூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். மூன்று பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.02.2026) ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை ...

திருமங்கலம் சோதனைச் சாவடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு

திருமங்கலம் சோதனைச் சாவடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அர்விந்த், இ.கா.ப., அவர்கள் திருமங்கலம் உட்கோட்டம் ஆவல் சூரன்பட்டி சோதனைச் சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு ...

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு எஸ்.பி. ஆய்வு

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு எஸ்.பி. ஆய்வு

மதுரை: மதுரை மார்ச் 1ஆம் தேதி பிரதமர் பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் முன்னெடுக்கும் இடமாக மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (13.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கணேசன் (30). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில் வசிப்பவர் துரை சமூக ஆர்வலராக உள்ள இவர், சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு ...

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

மதுரை: தாய்லாந்து தலைநகர் பாங்காங் கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த வாலிபரிடம் ஒன்பது கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது. மதுரை விமான நிலையத்தில் சுங்கத் ...

Page 4 of 23 1 3 4 5 23

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.