Tag: Krishnagiri District Police

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சிப்காட்டில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (05.07.2026) சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை ...

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தளி -ஓசூர் ரோடு, தளி ஏரிக்கு எதிரில் நாகம்மா கோவில் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானங்கள் விற்பனையில் இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போத்தாபுரம் மேம்பாலத்தின் அருகே சட்டவிரோதமாக ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஒன்னல் வாடி கிராமம் , நிமாய் பள்ளியின் பின்புறத்தில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செல்போன் பறித்துச் சென்ற நபரை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சென்று சிகிச்சை பெற்று திரும்பிய சின்னப்பன் என்பவரிடம் வழிப்பறி செய்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். அவரது மகனும், மகளும் ...

கோயில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

கோயில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கோயில் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து தீவிர ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

போச்சம்பள்ளி அருகே 4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் கண்ணண்டஅள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்தூர் போலீசார், சந்தேகத்திற்கிடமாக ...

கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல் படையினரின் கவாத்து அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல் படையினரின் கவாத்து அணிவகுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா அவர்கள், சனிக்கிழமை (27.06.2026) நடைபெற்ற ஊர்க்காவல் படையினரின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், ஊர்க்காவல் ...

கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

கிருஷ்ணகிரி: உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு (25.06.2026) கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ...

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் (24.06.2026) காலை 11.00 மணி முதல் ...

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (24.06.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவான ...

கிருஷ்ணகிரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர காலங்களில் உடனடி ...

தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஆடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் தேன்கனிக்கோட்டை காவல் துணை ...

பர்கூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா அவர்கள், பர்கூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் ...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில்  கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா தலைமையில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ...

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா, அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் ...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) திருமதி அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை ...

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. வேலுமணி அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ...

Page 2 of 37 1 2 3 37

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.