Tag: Krishnagiri District Police

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக ...

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (22.07.2026) காவல் துறை அதிகாரிகள் மற்றும் ...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபராத்பள்ளியில் அமைந்துள்ள PM Quartz Surface Pvt. Ltd. நிறுவனத்தில், சுமார் 10 கிலோ எடையுள்ள ரூ.10,000 ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மின்மோட்டாரை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்து என்பவரின் விவசாய நிலத்தில், தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ.20,000 மதிப்பிலான ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறித்த மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பைசால் (20). என்பவர் தற்போது திருப்பத்தூரில் தங்கி துணி வியாபாரம் செய்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (18.07.2026) தேதி ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஓசூரில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னத்தூர் கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் அவரது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், அவர் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும், ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஓசூர் நகர காவல் நிலையத்தில், கடந்த (20.12.2023) அன்று பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மாடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் மொகதியன் அகமது என்பவர், ஒரு கோசாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், அந்த ...

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி. எஸ். அனிதா, அவர்கள் (18.07.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறைக்கு உட்பட்ட வாகனங்களின் பராமரிப்பு, செயல்திறன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க செயினை பறித்து சென்ற மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதுவனப்பள்ளி கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (09.07.2026) ஆம் தேதி ...

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார், மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், ...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய ...

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் கோகுல் நகர் ...

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் (11.07.2026) ...

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

தொடர் திருட்டு வழக்கில் பிரபல குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்குகளை கண்டறிய, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா, இ.கா.ப., ...

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

ஓசூரில் போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், மூக்கண்டபள்ளி, பேடரப்பள்ளி, பேகேபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத சாராய வழக்கில் இருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாரப்பா என்பவரது நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி முள்ளு காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலுக்கொண்ட பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கெலமங்கலத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. அனிதா, IPS அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியதம்பி, காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் ...

Page 1 of 37 1 2 37

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.