Tag: Kanyakumari District Police

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவர் பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளி கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பைக் மோதி 2 இளைஞர்கள்  உயிரிழப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதி கட்டையன்விளையைச் சேர்ந்த சுனீர் என்பவரின் மகன் அஷ்ரத் அலி (21). மற்றும் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் ...

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பூங்கா பகுதிகளில் நிமிர் குழுவினர் POCSO சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த ...

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் "ZERO ACCIDENT KUMARI" என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்தல் வழக்கில் நால்வர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிதோப்பு பாலம் பகுதியில், காரில் கஞ்சா கடத்தி வந்ததாக நான்கு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கம்பிளார், தேவாண்டிவிளை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டம் PPK மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ...

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு

கன்னியாகுமரி: குமாரபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வங்கியில் அடகு வைப்பதற்காக தங்க சங்கிலி-கம்மல் என ஒன்றரை பவுன் நகையை கொண்டு சென்ற போது தவறவிட்டார். இந்நிலையில் தாழாக்குடி ...

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

காணாமல் போன செல்போன்களை மீட்ட போலீசார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் ...

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் குடிபோதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்துள்ளனர். செட்டிக்குளம் ...

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் நல்ல முறையில் இயங்குகிறதா என மாதாந்திர ஆய்வினை மேற்கொண்டார்கள். ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். ...

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெடி மருந்து வைத்து இருந்தவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில் ...

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் ...

Page 2 of 5 1 2 3 5

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.