Tag: Kanyakumari District Police

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'நிமிர்' திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் ...

குற்றத் தடுப்பில் கன்னியாகுமரி போலீசார் தீவிரம்

குற்றத் தடுப்பில் கன்னியாகுமரி போலீசார் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ...

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை

கன்னியாகுமரி: குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் உத்தரவின்பேரில் மாவட்டம் ...

சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம் தொடக்கம்

சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம் தொடக்கம்

கன்னியாகுமரி: விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் “Zero Accident Kumari” என்ற உயரிய இலக்கை முன்னிறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் ...

பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ...

அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. சுமித் ...

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ...

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...

கன்னியாகுமரியில் எஸ்.பி தீவிர வாகனத் தணிக்கை

கன்னியாகுமரியில் எஸ்.பி தீவிர வாகனத் தணிக்கை

கன்னியாகுமரி: சாலை விபத்துகளை குறைத்து, இரவு நேரப் பயணத்தை பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் ...

கன்னியாகுமரியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கன்னியாகுமரியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து, இரவு நேரப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். ஸ்டாலின், ஐ.பி.எஸ்., ...

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ...

கன்னியாகுமரியில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையினர் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரியில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையினர் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ...

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சைபர் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 320 செல்போன்களை ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

பெண்களை இழிவுபடுத்திய பதிவு. இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக செம்பொன்விளையை சேர்ந்த கிஷோர் கண்ணா (31). என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் ...

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று ...

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் (30.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

செயின் பறித்த குற்றவாளிகள் அதிரடி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சியை சென்று கொண்டிருந்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மங்கலம்(56). ...

Page 1 of 6 1 2 6

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.