Tag: Kanyakumari District Police

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சைபர் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 320 செல்போன்களை ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

பெண்களை இழிவுபடுத்திய பதிவு. இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக செம்பொன்விளையை சேர்ந்த கிஷோர் கண்ணா (31). என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் ...

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று ...

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் (30.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

செயின் பறித்த குற்றவாளிகள் அதிரடி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சியை சென்று கொண்டிருந்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மங்கலம்(56). ...

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்ற தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ...

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

தமிழ்நாடு,கேரளா எல்லை சோதனைச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் எல்லைப் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தாசன் @ இயேசு அமலதாசன் பொது குடிநீர் குழாயை பிச்சைக்குடியிருப்பு மீன் சந்தை பகுதியில் இருந்து ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மாணவியை மிரட்டிய உத்திரபிரதேச இளைஞர் கைது

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது. ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் ...

ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம்

ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம்

கன்னியாகுமரி: ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட கோட்டார் காவல் நிலையத்திற்கு கேடயம் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது

கன்னியாகுமரி: புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குஞ்சகோடு பகுதியில் கடந்த (06.01.2026) அன்று, விழுதயம்பலம் பகுதியை சேர்ந்த தங்ககண் என்பவருடைய மனைவி ஞானசெல்வம் (60). சானலில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கன்னியாகுமரி: கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டார விளை பகுதியை சேர்ந்த தங்கையன் என்பவரது மகன் பிரான்சிஸ் சேவியர் (57). என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர் ...

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து  நிகழ்ச்சி

காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி

கன்னியாகுமரி: கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டு ...

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி ...

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு பேருந்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

நகைகள் திருடிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கன்னியாகுமரி : குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் கடந்த ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கன்னியாகுமரி: சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபானங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பெண் கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், ...

Page 1 of 5 1 2 5

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.