தேர்தல் முடிவுகள் முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் வேடசந்தூர் போலீசார்...
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் வேடசந்தூர் போலீசார்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (22). என்பவர் மீது...
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மதுவிலக்கு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணி செய்து (30.04.2026) பணி நிறைவு பெறும் காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல்...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் உள்ள மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிரபல செட்டிநாடு பகுதியான காரைக்குடி தாபா கார்டனில், தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பாக பணி நிறைவு பெற்ற உணவு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.04.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன்...
திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2024ஆம் ஆண்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜாவுக்கு (30.04.2026)...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நல்ல முறையில் பணிபுரிந்து (30.04.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் (DCB) , திரு.ஆறுமுகம் சார்பு ஆய்வாளர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது...
சென்னை: திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்ற திரு.s.மகேஷ்வரன் இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும்...
திண்டுக்கல்: துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாண்டி (42). மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், அருள்ஜோதி வீதி பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் ஆட்டோ டிரைவர் சங்கர்(எ) சந்திரசேகர்(32). என்பவரை மர்ம...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 30.04.2026 அன்று பணி நிறைவு பெறும் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் சான்றிதழ் வழங்கி...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட இருவரை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தடுத்து கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களின்...
கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கான...
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு, (29.04.2026) அன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி சேர்ந்த தங்கவேல்(53) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் எதிர்வீட்டை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.