Admin3

Admin3

உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (15.06.2026) அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தேவிப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.எம். மகேஷ்குமார் அவர்கள் பலத்த...

பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

சேலம்: கெங்கவல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

தேனியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

தேனியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையினர் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம்...

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரியில் தீவிர இரவு நேர நடை ரோந்து

கிருஷ்ணகிரி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா, அவர்களின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) திருமதி அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை...

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில்...

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு படையின் துரித நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் டவுண் ஆர்ச் அருகில் நள்ளிரவில் தனியாக இருந்த பெண்ணை மீட்டு, அவரை (One Stop...

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்...

காவல்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு எஸ்.பி. பாராட்டு

காவல்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு எஸ்.பி. பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.06.2026) நடைபெற்ற சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியில், 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்...

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு...

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின்,...

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர இரவு நேர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின்...

விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச்...

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி நியமனம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த பிரதீப், நிர்வாக காரணங்களால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல்லில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து...

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர்  மற்றும் எம்.பி ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர் மற்றும் எம்.பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது....

நிலக்கோட்டையில் இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா

நிலக்கோட்டையில் இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா

திண்டுக்கல்: தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடையே பரப்பும் நோக்கில், நிலவை அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா...

வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்த வார்டு உறுப்பினர்

வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் செய்த வார்டு உறுப்பினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த...

Page 44 of 475 1 43 44 45 475

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.