ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வட்ட ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வட்ட ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம். நடைபெற்று வருகிறது. ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும் ...
மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூர் பேருந்து நிலையம் அருகே மேலூர் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மது போதை விழிப்புணர்வு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ...
திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ...
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் பஜார் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ மினி லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...
திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.