Tag: Tiruvallur District Police

ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்

ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தை மஞ்சி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வட்ட ...

தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் 17 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம். நடைபெற்று வருகிறது. ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இரயில் மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும் ...

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் ...

சமூக நல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு

சமூக நல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூர் பேருந்து நிலையம் அருகே மேலூர் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மது போதை விழிப்புணர்வு ...

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த ...

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ...

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது ...

பழவேற்காடு கடலில் படகு போட்டி

பழவேற்காடு கடலில் படகு போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை ...

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த் ...

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில் ...

கஞ்சா கடத்திய நபர்கள் கைது

கஞ்சா கடத்திய நபர்கள் கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ...

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே ...

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் பஜார் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ மினி லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கொலை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் ...

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் ...

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து ...

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ...

Page 1 of 10 1 2 10
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.