Tag: Tiruvallur District Police

தீ வைத்து தற்கொலை

தீ வைத்து தற்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (50). இவரது கணவர் சேகருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் தமது மகன் ...

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் ...

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் ...

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் ...

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

திருவள்ளூர்: 18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் ...

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்- பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. வாக்களிப்பதும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ...

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்றுஎன் ஓட்டு ...

தேர்தல்  குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

தேர்தல் குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு - பொன்னேரி செல்லும் சாலையில் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழவேற்காடு-பொன்னேரி செல்லும் ...

சார் ஆட்சியர் அலுவலகத்தில்  வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு

சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் : பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு. 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில் ...

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமார் வயது (60). மனைவியின் ...

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் ...

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சீல் வைப்பு

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ...

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி ...

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சின்னம்பேடு பகுதியில் சிறப்பு தாசில்தார் சித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது பொன்னேரி ...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி ...

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே ...

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

திருவள்ளூர் : மார்ச் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 2023-ம் ஆண்டு கைபேசிகள் காணாமல் போனது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பெற்ற புகார் மனுவின் ...

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist