திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
திருவள்ளூர் :தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேக் சுக்ளா அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். ...


































