Tag: Tiruvallur District Police

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் ஹரிஹரன் பஜார், இரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செங்கல்பட்டு ...

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

திருவள்ளூர்: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்.ஐ.) 39 ஆண்டுகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய திரு. ஆர். ...

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

CCMS பயன்பாடு குறித்து காவல்துறைக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் Court Case Monitoring System (CCMS) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்காக நடைபெற்றது. இப்பயிற்சி ...

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்காக, இ-சாட்சியம் (e-Sakshya) மற்றும் இ-சம்மன் (e-Summons) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி ...

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட ...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது. ...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் இ 3 காவல் நிலையம் சார்பாக ஆவடி காவல் ஆணையரகம் அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் உதவி ஆணையர் பிராங்க் டி ...

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புலிக்குளம் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனமான டி மார்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதனால் உள்ளூர் சிறு ...

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் அருகே மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

இளைஞரை தாக்கி நகை, செல்போன் பறித்த 3 பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை லிப்ட் கேட்பது போல் நிறுத்தி வழிமடக்கி பீர் ...

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

திருவள்ளூர் :தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேக் சுக்ளா அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். ...

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர்  மற்றும் எம்.பி ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர் மற்றும் எம்.பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

இருசக்கர வாகனத்தில் குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் படி பொன்னேரி ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் போலீசார் பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை ...

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திருவள்ளூர் :  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பில் துவக்கப்பட்ட சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செங்குன்றம் சரகத்திற்கான காவலர் படை இன்று மீஞ்சூரில் ...

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு ...

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும் ...

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆசான புதூர் கிராமத்தில் விவசாயியான கோபி என்பவர் இரவு விவசாயப் பணிகளை மேற்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ...

தனியார் குரூட் ஆயில் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

தனியார் குரூட் ஆயில் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகரை அடுத்த விச்சூர் ஊராட்சி உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் இயங்கி வருகிறது. சத்திய சாய் லூப்ரிகன்ஸ் என்ற நிறுவனம் ...

பழவேற்காட்டில் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பழவேற்காட்டில் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான ...

Page 1 of 15 1 2 15

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.