Tag: Tiruvallur District Police

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

திருவள்ளூர் :தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேக் சுக்ளா அவர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். ...

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர்  மற்றும் எம்.பி ஆய்வு

பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆட்சியர் மற்றும் எம்.பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

இருசக்கர வாகனத்தில் குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது

திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் படி பொன்னேரி ஆய்வாளர் தமிழன்பன் மற்றும் போலீசார் பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை ...

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திருவள்ளூர் :  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பில் துவக்கப்பட்ட சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செங்குன்றம் சரகத்திற்கான காவலர் படை இன்று மீஞ்சூரில் ...

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு ...

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும் ...

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

பொன்னேரியில் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆசான புதூர் கிராமத்தில் விவசாயியான கோபி என்பவர் இரவு விவசாயப் பணிகளை மேற்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ...

தனியார் குரூட் ஆயில் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

தனியார் குரூட் ஆயில் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புது நகரை அடுத்த விச்சூர் ஊராட்சி உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் இயங்கி வருகிறது. சத்திய சாய் லூப்ரிகன்ஸ் என்ற நிறுவனம் ...

பழவேற்காட்டில் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பழவேற்காட்டில் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான ...

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

ஆவடியில் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து ...

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அழகிய லைட் ஹவுஸ் கடற்கரை உள்ளது. காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ...

மத்திய அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

மத்திய அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர்கள் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டி ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் கஞ்சா அழிப்பு

ஆவடி காவல் ஆணையரகத்தில் கஞ்சா அழிப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 510 கிலோ கஞ்சாவினை நீதிமன்ற ...

தனியார் பள்ளிக்கு அரசு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

தனியார் பள்ளிக்கு அரசு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே ஆண்டார் மடத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 70 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு ...

போதை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

போதை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மாணவர்கள் மத்தியிலும் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W 29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ் ...

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ...

Page 1 of 15 1 2 15

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.