Tag: Tiruvallur District Police

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே ...

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

காணாமல் போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

திருவள்ளூர் : மார்ச் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 2023-ம் ஆண்டு கைபேசிகள் காணாமல் போனது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பெற்ற புகார் மனுவின் ...

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் ...

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம் எம்எல்ஏ நிதியுதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பிரவீன்குமார் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் திடீரென மின்கசிவு ...

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு உபசார விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு சந்திரன் பணியாற்றி ஓய்வு பெற்றார் காவல் நிலைய வளாகத்தில் பிரிவு உபசார விழா ...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

லாரி மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜாரில் கார் ஒன்று வேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது ...

காவல் ஆணையரிடம் மனு 

காவல் ஆணையரிடம் மனு 

திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை ...

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர ...

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ...

பணிகளை  துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

பணிகளை துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான ...

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

திருவள்ளூர்  திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திருவள்ளூர் : 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆவடி சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ...

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் ...

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர் ...

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist