Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையில் சாலை தெருவில் உள்ள தனியார் அலுவலகம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி,...

காவல் குழுவினருக்கு ஆணையாளர் பாராட்டு

காவல் குழுவினருக்கு ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு...

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

காவல் உதவி ஆய்வாளர் உட்பட காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனைச் சாவடியில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான காவல் பணியினை மேற்கொண்ட காவல் உதவி...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

இளைஞர் கடத்தல் வழக்கில் மூவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ண பெருமாள் (29). ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி,...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பொதும்பொண்ணு (47).க/பெ கணேசன், ஒட்டக்கோவில்பட்டி, கொட்டாம்பட்டி, (வலையர்) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட...

மதுரை மாவட்டத்தில் இரு நாட்கள் காவல்துறை பொதுக் குறைதீர்ப்பு நாள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தினமும் ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் பொருட்டு, பொது மக்களின் பிரச்சனைகளை...

திண்டுக்கல்லில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள்...

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கௌதம் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தியவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிநாயக்கன்பட்டி அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட...

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை

திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர...

கிருஷ்ணகிரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர காலங்களில் உடனடி...

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், தும்பிச்சம்பட்டி, மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வீட்டில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர். லிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கார்த்திக்...

போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (21.06.2026) அன்று இரவு முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போதைப் பொருள் வழக்கில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஜனகன் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் தெரு வழியாக ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு முகாம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு முகாம்

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் பெண்கள்...

தேனி மாவட்டத்தில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனி மாவட்டத்தில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட காவல்துறையினர் இரவு...

Page 40 of 475 1 39 40 41 475

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.