Tag: Namakkal District Police

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அஜித்குமார் என்பவர் மீது ...

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

நாமக்கல்: நாமக்கல்லில் மாயமானதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ்ராஜ் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ...

குட்கா வைத்திருந்த நபர் கைது

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சரண் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.5,000/- ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக ...

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

நாமக்கல்: இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம் சாலை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டனர். நடை ரோந்தின் போது ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தியவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிநாயக்கன்பட்டி அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட ...

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர நடை ...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பெண்களை மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் கைது

நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரீன் பார்க் பள்ளி பின்புறம் அமைந்துள்ள அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (59). என்பவர், பெண்களிடம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவத்திபாளையம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுஜித் (24). ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கந்து வட்டி வசூல் செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபாளையம் சரவணா நகர் பகுதியில், அதிக வட்டி மற்றும் அபராதத் தொகை கோரி இருசக்கர வாகனங்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

நாமக்கல்: காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளங்காட்டு பகுதியில் உள்ள தங்கம் பேக்கரி அருகே, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த தர்மராஜ் (38). ...

நாமக்கல் காவல்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் காவல்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) முனைவர் திரு. விஜயராகவன் அவர்கள் தலைமையில், குமாரபாளையம் காவேரி நகரில் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக அரசு மது விற்பனையில் இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கோபிநாத் மற்றும் பூபதி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த இருவரை காவல்துறையினர் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான அஜித் (26). தந்தை பெரியசாமி என்பவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது ...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருசாமிபாளையத்தில் சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பதிவான புகாரியின் அடிப்படையில் குற்றவாளி மணிகண்டன் (31). என்பவரை ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

திருட்டு போன இருசக்கர வாகனம் மீட்பு. இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக திருச்செங்கோடு நகர காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ...

Page 1 of 2 1 2

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.