Tag: Namakkal District Police

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்திய இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு நந்தவனத் தெரு அருகே, லாரியில் சட்ட விரோதமாக கிரவல் மண் ஏற்றி கடத்தியதாக 1. ...

கொலை வழக்கில் கைது

பள்ளிபாளையத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவு கஞ்சா ...

காவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

காவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த 2 காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை இன்று (21.10.2025) ...

போதைப் பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருது

போதைப் பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருது

நாமக்கல்: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டிற்கான மூன்றாம் பரிசை பெற்ற அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தன்னார்வக் ...

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி

நாமக்கல்: 2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கான போட்டியில் நாமக்கல் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

காவல்துறையினர் வெளியீடும் செய்தி

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம் சி.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூயில் விஜயன்-(18). த.பெ.செல்வராசு என்பவர் டிப்ளமோ அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி ...

நாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

நாமக்கல்லில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

நாமக்கல் : நாமக்கல் காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளில் சாவின் அச்சம் உதறி தனது தாய் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் முன் ...

கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாடு அருகே நாகலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் ...

Page 2 of 2 1 2

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.