பணி நிறைவு பாராட்டு விழா
மதுரை: மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் உயர்திரு. மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ...
மதுரை: மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் உயர்திரு. மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ...
மதுரை: தமிழ்நாட்டில் வருகின்ற (19.04.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர், மதுரை ...
மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தெற்கு) திரு.காரத் கருண் உத்தவ்ராவ் IPS., அவர்கள் (16.03.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (வடக்கு) திருமதி.மதுகுமாரி IPS., அவர்கள் இன்று (15.03.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து உதவி ஆணையர் அவர்களின் தலைமையில் இன்று மாநகரில் குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ...
மதுரை: பணியின் போது உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D4 திருப்பாலை காவல் நிலைய தலைமை காவலர் 3361 அழகர்சாமி அவர்களின் இறுதி சடங்கில் ...
மதுரை: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாநகர காவல் துறை சார்பில் இது ...
மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை ...
தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை ...
மதுரை: (18.02.2024 )மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள் ...
மதுரை: 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் ...
மதுரை: மதுரை மாநகர செல்லூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், காவல் நிலைய காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆயுதப்படை காவலர் வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை இரு ...
மதுரை : புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் திறந்து ...
மதுரை: (03.02.2014) தமிழ்நாடு காவல் துறையின் “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் ...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புற வாயிலை மறைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த ...
மதுரை: தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் சரவணன், ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது, அவரை ...
மதுரை: பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது. மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து ...
மதுரை : 2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் ...
மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக, போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் ...
மதுரை: தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.