Tag: Madurai City Police

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை: தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு ...

போலீசார் தீவிர விசாரணை

காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் இவரது மனைவி லட்சுமி ...

மாலில் தீ விபத்து

மாலில் தீ விபத்து

மதுரை : மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலிலில், இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி ...

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் மருத்துவ பெட்டகம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் மருத்துவ பெட்டகம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

மதுரை : மதுரை காளவாசல் சந்திப்பில் , போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மதுரை மாநகர ...

பள்ளி கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

பள்ளி கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாநகர காவல் அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு சார்பில், சிந்தாமணி ரிங் ரோடு வேலம்மாள் சந்திப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராவை, மதுரை மாநகர காவல் ...

ஒட்டன்சத்திரத்தில் கணவன் மனைவி பலி!

மூதாட்டி பலி, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் உள்ள திருவனந்த பிள்ளை தெருவில் வசிப்பவர் வடிவேல் இவரது ,மனைவி ராமம்மாள் (வயது 80). இவரது கணவர் 10 வருடங்களுக்கு ...

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரைக்கு வந்த ரயில் முன் இறந்த நிலையில் மனித உடல், பயணிகள் அதிர்ச்சி

மதுரை: செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி ...

மதுரை காவலர்களுக்கு  ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில்  கடந்த 09.05.2023 அன்று ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு, மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது. இதில், தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும் மாடுகள் தின்று வருவதாகவும் சில சமயம் விற்பனைக்கு ...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

மதுரை : மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில், கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து மதுரை துணை ஆய்வாளர் திரு. சந்தான போஸ், ...

மதுரை காவல்துறையினரின் ஆழ்ந்த இரங்கல்!

மதுரை காவல்துறையினரின் ஆழ்ந்த இரங்கல்!

மதுரை :  மதுரை மேலமாசி வீதியில், உள்ள மதனகோபால்சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் பாதுகாப்பு படை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரான சோழவந்தானை சேர்ந்த ...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 17/02/2021

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் ...

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது !

மதுரை : மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி ...

மதுரை அவனியாபுரத்தில் 1 கைது, சார்பு ஆய்வாளர் அதிகுந்தகண்ணன் நடவடிக்கை

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவுப்படி, மதுரை மாநகர முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ...

காவல் ஆணையர் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் திறப்பு

மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை - ரிங்ரோட்டின் சந்திப்பில் ...

முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்

மதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை ...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்.

மதுரை : மதுரையில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் ஆணையர் ...

பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

மதுரை : மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் பாதசாரிகள் சிரமமின்றி எளிதில் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரால் சாலையில் ZEBRA CROSSING மற்றும் ...

காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

காணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்

மதுரை : மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று (27.07.2020 ...

சாலையில் மயங்கிய முதியவரை மீட்ட காவல்துறையினர்

சாலையில் மயங்கிய முதியவரை மீட்ட காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் காமராஜர் சாலையில் நேற்று 06.07.2020-ம் தேதி நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு கேட்பாரற்று ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist