Tag: tirupattur district police

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

எல்லை சோதனையில் 6.19 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக–ஆந்திர மாநில எல்லை கொல்லப்பள்ளி வாகன சோதனைச் சாவடியில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை ரோந்து பணி ...

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை

திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர ...

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை தீவிரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை தீவிரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் சிறப்பு பாதுகாப்புப் படை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ...

திருப்பத்தூரில் காவல்துறை குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் காவல்துறை குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (17.06.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் ...

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் எஸ்.பி அதிரடி சோதனை

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் எஸ்.பி அதிரடி சோதனை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் ரெட்டி தோப்பு பகுதியில் சாலையோரம் செயல்பட்டு வரும் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை

திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் மற்றும் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வாணியம்பாடி மதுபான பாட்டில்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தகாமணிபெண்டா கிராம பகுதியில் சட்டவிரோதமாக ஆந்திரா மாநில அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ...

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் (12.06.2026), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ...

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (11.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (10.06.2026) குரிசிலாப்பட்டு மற்றும் ஆலங்காயம் காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு ...

இணையவழி குற்றங்கள் குறித்தது காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்றங்கள் குறித்தது காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (09.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி ...

எஸ்.பி தலைமையில் காவல் நிலைய எழுத்தர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் காவல் நிலைய எழுத்தர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே அவர்கள் தலைமையில் வட்டார எழுத்தர்கள் மற்றும் காவல் ...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட SJHR (Social Justice and Human Rights) பிரிவினரால் ...

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்துப் பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்துப் பணி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல். இருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ...

திருட்டு இருசக்கர வாகனங்களுடன் இருவர் கைது

திருட்டு இருசக்கர வாகனங்களுடன் இருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.06.2026) வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ...

திருப்பத்தூரில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையின் தீவிர ரோந்து

திருப்பத்தூரில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையின் தீவிர ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று (03.06.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் ...

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (02.06.2026) கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் சோதனைச் சாவடி மற்றும் ...

Page 2 of 7 1 2 3 7

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.