Tag: Trichy District Police

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கத்தியுடன் ரீல்ஸ் பதிவு செய்த இளைஞர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் Instagram Reels பதிவு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.இது போன்ற ஆபத்தான ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியை குண்டர் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நீதிமன்றம் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மது விற்பனை செய்த 4 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நான்கு நபர்களை துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ...

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான புலிவலம் OASYS கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தை மது விற்பனை செய்த ஒருவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல். நபர் கைது

திருச்சி: வெளி மாநிலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி பகுதிகளில் கடைகளுக்கு விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கள்ளச்சந்தை மது விற்பனை. ஒருவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2024ஆம் ஆண்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜாவுக்கு (30.04.2026) ...

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருச்சி: வருகின்ற (23.04.2026) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், ...

திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு. ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு. ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு வந்துள்ள குஜராத் மாநில ஆயுதப்படை காவலர்களின் 2 ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், மணல் ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மணப்பாறை கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 2 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தை மதுபாட்டில் விற்பனை. 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 680 மதுபாட்டில்கள் ...

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி நற்பணிச் சான்றிதழ்

திருச்சி : திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சிறப்பான பணியினை ...

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநெய்வேலி கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, செல்வம் என்பவரை வாத்தலை காவல்துறையினர் கைது செய்தனர். ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மது விற்பனையில் மூவர் கைது

திருச்சி : மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி பகுதியில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல் ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் ...

Page 1 of 4 1 2 4

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.