Tag: Madurai District

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார். ...

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டிமற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் ...

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு ...

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

மதுரை: சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பின்னர் வந்த ஒரே பேருந்தில் கடும் நெரிசலுக்கு இடையே ஆபத்தான ...

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

மதுரை: மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், காரைக்குடி வித்தியாகிரி பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிஷ்னா சுசி 2-ம் இடம் பெற்று ...

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், விளாச்சேரி முனியாண்டிபுரம் தென்கால் கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாததால் முள் செடிகள் மற்றும் காய்ந்த புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை ...

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை ...

குறுவட்ட போட்டிகளில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

குறுவட்ட போட்டிகளில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ...

உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை: மதுரை மாநகராட்சி, மண்டலம் 2, மாட்டுத்தாவணி எதிர்புறம் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஆணையாளர் ...

விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிரச்சாரம்

விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிரச்சாரம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை ...

அரசு பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம்

அரசு பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி மற்றும் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் ...

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் ...

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ...

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள ...

நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள்  போராட்டம்

நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த மறுக்கும் நகராட்சி பொறியாளரைக் கண்டித்து - நகர் மன்ற உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ...

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும் ...

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் ...

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டி வட்டகிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக, நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி ...

மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ...

Page 1 of 8 1 2 8

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.