Tag: Madurai District

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

மதுரை: மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் மண்டலம் 2 அம்மா உணவகத்தில் உணவுகள் அருமையாக உள்ளது அங்கு இருக்கும் தொழிலாளர்களின் வேண்டுகோள் என்னவென்றால் பாதாள சக்கரை ...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: உசிலம்பட்டி அருகே , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குகாது ஓலி கருவி, கைபேசி, வீல் சேர்,வாக்கிங் கைப்பிடி,நடை ...

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

மதுரை: திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு ...

அம்மா உணவகத்தில் அலுவலர்கள் ஆய்வு

அம்மா உணவகத்தில் அலுவலர்கள் ஆய்வு

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்து செய்தியின் எதிரொலி காரணமாக மாநகராட்சி உதவி ஆணையர் ...

மதுரை அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

மதுரை அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

மதுரை: அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழாசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் (World ...

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் புதிய மாநகராட்சி ஆணையாளராக கௌரவ் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.2020 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி , 2021 ஆம் ...

உசிலம்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்

உசிலம்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்

மதுரை : விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தி சார்பில் பட்டை நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

மதுரை: தூய கொலம்பா நிதி உதவி பெறும் (மேல்நிலைப்பள்ளி) செங்கல்பட்டு மாவட்டத்தில், நடைபெற்ற நிகழ்வில் 28- தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநில நிர்வாகிகள் மாரிமுத்து, ...

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் புரதான மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருப்பரங்குன்றம் ...

முதல்வர் அறிவிப்பு எதிரொலி. உசிலம்பட்டியில் அரசு மதுபான கடை அடைப்பு

முதல்வர் அறிவிப்பு எதிரொலி. உசிலம்பட்டியில் அரசு மதுபான கடை அடைப்பு

மதுரை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காலை மாநிலம் முழுவதும் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுபான கடைகள் ...

பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1984-1991கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு உள்ள கிரீன் ...

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலானஆட்சி அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து ...

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தோப்பு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...

மதுரை விமான நிலையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

மதுரை விமான நிலையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்து ...

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சோலார் பிளாண்ட் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் கண்மாயின் நீர்பரப்பு பகுதியில் சோலார் பிளாண்ட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ...

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள அருள்மிகு கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு (29.04.2026) அன்று போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் வாகனங்கள் நாயக்கன்பட்டி ...

அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை: மதுரை அலங்காநல்லூர் பகுதிகளில், சசிகலா அணி வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சசிகலா அணி , அகில இந்திய ...

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சி வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த ...

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு- உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ...

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து ...

Page 1 of 7 1 2 7

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.