மலிவான விலையில் பொருள் தருவதாக கூறி ஏமாற்றிய பணம் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவர் பூஜை பொருட்களை ஹோல்சேல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பூஜை பொருட்களை மலிவான ...