Tag: தென்காசி மாவட்டம்

மலிவான விலையில் பொருள் தருவதாக கூறி ஏமாற்றிய பணம் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன் மீட்பு

மலிவான விலையில் பொருள் தருவதாக கூறி ஏமாற்றிய பணம் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன் மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவர் பூஜை பொருட்களை ஹோல்சேல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பூஜை பொருட்களை மலிவான ...

வாகனப் பதிவெண் கண்டறியும் தானியங்கி கேமராவின் இயக்கத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

வாகனப் பதிவெண் கண்டறியும் தானியங்கி கேமராவின் இயக்கத்தை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் போக்குவரத்தும் தென்காசியின் முக்கிய பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காவல்துறையினர் நேரில் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ...

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சூரிய காந்தி என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெற்றது.தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை 01.03.2022 பதவி ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை ...

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது  காவல் துறை

இருசக்கர வாகனத்தை திருடிய நபரை C.C.TV கேமரா உதவியுடன் 1 மணி நேரத்தில் கைது காவல் துறை

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மாதாபுரம் பகுதியில் வசித்து வரும் யூதா பிராங்க்ளின் என்பவர் (26.02.2022) அன்று) கடையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ...

லாரியில் மணல் திருடியவர் கைது!

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசிர்வாதபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.ஷேசகிரி ...

மோசடி செய்யப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

மோசடி செய்யப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், வடக்கு பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தனக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை சீனிப்பாண்டி மற்றும் வேலுசாமி என்பவர்கள் மோசடி ...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள்,பள்ளி கல்லூரிகளுக்கு காவல் ...

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் வசித்து வருபவர் ராமராஜ் நேற்று அவரது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று சாலையின் ஓரம் வாகனத்தை ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய ஆறு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை ...

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தென்காசி: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும்,வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ...

பொய் வழக்கால் காவல்துறையினரை அலைக்கழித்தவருக்கு அபராதம்,

பொய் வழக்கால் காவல்துறையினரை அலைக்கழித்தவருக்கு அபராதம்,

தென்காசி: தென்காசி மாவட்டம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பண மோசடி புகார் சம்பந்தமாக செங்கோட்டை காவல் நிலையத்திற்கு கோவில்பட்டியை சேர்ந்த ஜெயவேலன் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக ...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

போலி நிதி நிறுவனம் நடத்தி 7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் கைது

தென்காசி: கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் அக்ரி இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான ராமசுதர்சன்,சந்திரன், கவிதா மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சேர்ந்து 2018 ...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர் கைது, 20 டன் ரேசன் அரிசி பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை சோதனைச்சாவடி வழியாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,குட்கா புகையிலை பொருட்கள்,மது பாட்டில்கள், அரிசி போன்றவை கடத்தலை ...

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிதுரை தலைவானர் @ கார்த்திக் 22. என்ற நபரை ...

மோசடி செய்து விற்கப்பட்ட  நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

மோசடி செய்து விற்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம்,வீரசிகாமணியைச் சேர்ந்த திருமலை குமார் என்பவரின் தந்தையான சிவஞானத்திற்கு, முத்துசாமி என்பவர் அவருக்கு பாத்தியப்பட்ட பூர்வீக இடத்தினை 1971 ல் விடுதலை செய்து கொடுத்துள்ளார்.பின்னர் ...

பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist