தென்காசியில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VAO அலுவலகம் எதிரே சக்திராஜன் என்ற நபர் நின்று கொண்டிருந்தபோது அவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் யாரோ ...
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VAO அலுவலகம் எதிரே சக்திராஜன் என்ற நபர் நின்று கொண்டிருந்தபோது அவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் யாரோ ...
தென்காசி: தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலிங்கப்பட்டியில் வசித்து வரும் சரவணன் 35. என்பவர் தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து ...
தென்காசி; தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாறையடி பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் காவலர் திரு.சண்முகராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ...
தென்காசி: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வடகரையில் அமைந்துள்ள ...
தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS காவலர்களின் ...
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் டவுன் மற்றும் தாலுகா வட்ட காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ...
தென்காசி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.C. சைலேந்திர பாபு IPS அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் ...
தென்காசி: தென்காசி மாவட்டம், ராஜாங்கபுரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின் தந்தை கருப்பசாமி,அவருக்கு சொந்தமான ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிலத்தை முருகையா என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார். ...
தென்காசி: தென்காசி மாவட்டம் பாரம்பரிய கராத்தே டூ ஒகினாவா கோபுடோ இந்தோ கியோகாய் அமைப்பு ஆன்லைன் வாயிலாக உலக கராத்தே & மார்ஷியல் ஆர்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ...
தென்காசி: தென்காசி மாவட்டம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ...
தென்காசி: தென்காசி மாவட்டம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ...
தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட புளியரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்து கணேஷ் ...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான ...
தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.