விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச்...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார்...
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் A. கோகுல் மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா மதுரையிலிருந்து நமது குடியுரிமை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் பேவநத்தம் கிராமம் அருகே வாகன தணிக்கை அலுவலில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு அவர்கள் தலைமையிலான சிறப்பு தனிப்படை...
தருமபுரி: தருமபுரி வனசரக அலுவலர் (வனப் பாதுகாப்பு படை) திரு.ஆலயமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அலுவலர்களுடன் ஒகேனக்கல் நாடார்கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர் அப்போது...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் இன்று (20.06.2024) நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.06.2024 அன்று அதே...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோட்டம், சிவகாசி நகர் காவல் நிலைய சரகம், பூவநாதபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த இராமசாமி என்பவரது மனைவி கோசலை 65. என்பவர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் பேகேப்பள்ளி எழில் நகர் பஸ் ஸ்டாப் அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பஜார் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்த வேம்பாரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது கடையில்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் இன்று (18.06.2024) திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது, மதுவிலக்கு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஓட்டு வீடுகளின் மேற்பகுதியை பிரித்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த...
கிருணஷ்கிரி: கிருணஷ்கிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் To கிருஷ்ணகிரி சர்விஸ் ரோட்டில் BKR நகர் செல்லும் ஜங்ஷன் அருகில் போலீசார் வாகன சோதனையில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது படுதேப்பள்ளி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.