Admin5

Admin5

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ்...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச்...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 84 நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார்...

நமது குடியுரிமை நிருபர் – 3

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்   மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா மதுரையிலிருந்து  நமது குடியுரிமை...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை...

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கிரைனட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் பேவநத்தம் கிராமம் அருகே வாகன தணிக்கை அலுவலில்...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.நசீர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு அவர்கள் தலைமையிலான சிறப்பு தனிப்படை...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த மூன்று பேர் கைது

தருமபுரி: தருமபுரி வனசரக அலுவலர் (வனப் பாதுகாப்பு படை) திரு.ஆலயமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அலுவலர்களுடன் ஒகேனக்கல் நாடார்கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர் அப்போது...

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் இன்று (20.06.2024) நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திக்கடை சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய...

கஞ்சா பதுக்கிய பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் கைது.

கையில் வாளுடன் பெண்ணை மிரட்டியவர் உடனடியாக கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.06.2024 அன்று அதே...

வீட்டில் இருந்த செல்போன் திருடிய நபர் கைது

தங்க செயினை திருடிய குற்றவாளி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி உட்கோட்டம், சிவகாசி நகர் காவல் நிலைய சரகம், பூவநாதபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த இராமசாமி என்பவரது மனைவி கோசலை 65. என்பவர்...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் பேகேப்பள்ளி எழில் நகர் பஸ் ஸ்டாப் அருகில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை

கொலை குற்றவாளி இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பஜார் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்த வேம்பாரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது கடையில்...

மத்திய பாதுகாப்பு படையினருக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திடீர் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் இன்று (18.06.2024) திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது, மதுவிலக்கு...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

வீடுகளுக்குள் புகுந்து திருடிய மூவர் உடனடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஓட்டு வீடுகளின் மேற்பகுதியை பிரித்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த...

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

குட்கா பொருட்கள், மதுபானம் வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

கிருணஷ்கிரி: கிருணஷ்கிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் To கிருஷ்ணகிரி சர்விஸ் ரோட்டில் BKR நகர் செல்லும் ஜங்ஷன் அருகில் போலீசார் வாகன சோதனையில்...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது படுதேப்பள்ளி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...

Page 1 of 230 1 2 230

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.