Admin5

Admin5

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களால், பட்டாசு கடை திறப்பு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று 25.10.2021 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், இரண்டாம் ஆண்டு பட்டாசு கடை திறந்து வைக்கப்பட்டது. இங்கு...

வீட்டின் கதவை உடைத்து  தங்க நகைகளை திருடிச் சென்ற நபர் கைது.

 திருநெல்வேலி:  சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லவன் கோட்டையைச் சேர்ந்த பெருமாள்(35), என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். 23.10.2021அன்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் உள்ள...

சோழவந்தான் காவல்நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம்:

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையம் மற்றும் காடுபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட...

சண்டையிட்ட மாடுகள் திடீரென வாகனம் மீது மோதியதில் இளைஞர் உயிரிழப்பு 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவரது மகன் முருகேசன் வயது 24, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்....

காவல் துணை கண்காணிப்பாளர் ரித்து தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊரா ட்சி இந்த ஊராட்சியில் உள்ள தச்சூர்  பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலே...

இலவச பரிசோதனை முகாம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்.

மதுரை: காவல்துறையில் பணியின்போது, உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில்,இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை...

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

சென்னை: புனித தோமையர் மலை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாளுக்கு...

இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை, கொள்ளையர்கள் அட்டகாசம்….

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமப்பகுதியில் வசிப்பவர் கோபால் வயது 67. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார், இவர் சொந்த வீட்டில்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை:  சென்னை திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை, அப்பகுதியில் கண்காணித்த போலீசார்,...

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது

திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது இதில் காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் திருவள்ளூர் மோட்டார்...

போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வேடமணிந்து  விழிப்புணர்வு 

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை அம்பத்தூர்...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் : 24.10.2021முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

செயின் பறித்துச்சென்ற நபர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல்தெருவில் வசித்துவரும் மாரியம்மாள் 60 என்பவர் கடந்த 22.10.21 அன்று மாலை தனது வீட்டிலிருந்தபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து...

குழந்தை கடத்திய கும்பல் கைது தஞ்சை காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் சரகத்தில் பிறந்து 11 மாதங்கள் ஆன குழந்தையை கடத்திய கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து...

விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை தஞ்சாவூர் காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறும் 101 இடங்கள்...

நீதிமன்றத்தில் ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டறிய சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்...

திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய குற்ற எண் 572/21 U/s 454,380 IPC என்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1.மாணிக்கராஜ் 2 பொன்னர் 36....

மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில், காரியாபட்டி...

காவல்துறை நடத்திய ஓவியப் போட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

Page 99 of 243 1 98 99 100 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.