திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கார் ரேளி நடைபெற்றது இதில் காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அரவர்களும் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
உடன் ரோட்டரி சங்க தலைவர் Rtn.j.சரவணகுமார் செயலாளர் Rtn.T.ஜான் ராஜேஷ் பொருளாளர் RTN.B.இளையமாறன் போலியொ சேர்மன் RTN.SPM.ராஜெந்தின் மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.Dr.அர்ஜுனா குமரன் , Rtn.Dr. TRS சந்துரு மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை