மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரியாக உதவி ஆய்வாளர் திருமதி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டார்
திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல் ...
திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல் ...
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் 38, சாலை காண்டிராக்டர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னேரி நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்காக 37 வாக்குச்சாவடிகள் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொன்னேரி நகராட்சி தேர்தலில் ...
திருவள்ளூர்: விபத்தில் காயமடைந்த, மதுராந்தகம், பெண் காவலரின் கணவர் மற்றும் குழந்தை சிகிச்சை செலவிற்கு ரூ.3,39,300 நிதி உதவி அளித்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர். திருவள்ளூரிலிருந்து ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்களிடம் இருந்து இதுவரை மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி ...
திருவள்ளூர்: திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பில் நாடு தழுவிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது, ...
திருவள்ளூர்: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல மாதங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து தற்பொழுது குருநாத் தோற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு ...
திருவள்ளூர்: முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண்ணை ஆவடி காவல் துறை தனிப்படை போலீசார் கைது செய்து ...
திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று ...
திருவள்ளூர்: 1 கோடி மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.வீ.வருண்குமார் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கிபாராட்டினார்கள்.
திருவள்ளூர்: கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் குடும்பத்திற்கு திருவள்ளூர் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் ராக்கி தியேட்டர் அருகில் ஆட்டோக்களை வரிசையில் நிறுத்தி வைத்து ஆட்களை ஏற்றுவதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களிடமிருந்து அடுக்கடி ...
திருவள்ளூர்: திருத்தணியில் இருசக்கர வாகன தணிக்கை செய்ய வேண்டுமென்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் திருத்தணியில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருத்தணி போக்குவரத்து ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபி.எஸ். உத்தரவின்படி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.