திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொன்னேரி நகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் திடீரென வாக்குச்சாவடியில் ஆய்வு செய்தார் அப்போது பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு பிஸ்கட் வழங்கினார் காவலர்கள் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்