Admin5

Admin5

இறந்த உதவி ஆய்வாளர் மகன்களுக்கு காவல் துறையினர் மூலம் நிதி உதவி

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளீர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமதி R.சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1) சுகுமார்  22.  2) தாமோதரன் ( எ ) தாமு  36.  3)...

ஆயுதப்படையில் மருத்துவ முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கும் முன்னிட்டு ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆயுதப்படையில் மருத்துவ முகாமினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு...

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சி.சி.டிவி காமிரா

மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சி.சி.டிவி...

மதுரை.கிரைம்ஸ்.24.10.2021.

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் பத்தரைபவுன் செயின் பறிப்பு . மதுரை: மதுரை சம்பக்குளம் முதல்தெருவை சேர்ந்தவர் கிலாரி63. இவர் அதிகாலை அழகர்கோவில் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது...

சென்னை பெருநகர ஆணையாளர்’ ஆய்வு

சென்னை:  சென்னை பெருநகர ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆப, ஆகியோர் நேற்று (23.10.2021) மாலை...

12.5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது.அம்பத்தூர் போலீசார் அதிரடி

சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் சோதனை சாவடியில் ஆய்வாளர் திரு.ராமசாமி உதவி ஆய்வாளர்கள் திரு.சையதுமுபாரக், திரு.பாஸ்கர், திரு.ரமேஷ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பத்தூர்...

காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி: மதுரை:

மதுரை: பொதுமக்கள், காவல்துறை நல்லுறவு மினி மாரத்தான் போட்டி, மதுரை மாவட்ட காவல் அலுவலகத் திலிருந்து தொடங்கப்பட்டு, அப்பன் திருப்பதி காவல் நிலையம் வரை சுமார் 8...

போக்சோ வழக்கில் கைதான ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

திருநெல்வேலி : கடந்த 2016ம் வருடம் பனையங்குறிச்சியை சேர்ந்த கதிரேசன் 30. என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தவறாக...

இரத்த தானத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மொபைல் செயலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் இறைதுளிகள் இயக்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்து, அறுவை சிகிச்சை மற்றும் பெண்களின்...

விபத்தில் பாதிக்கப்பட்டவரின் அறுவை சிகிச்சைக்கு குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அறுவை சிகிச்சை செய்ய AB Positive இரத்த வகை...

நத்தம் அருகே கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-களத்துபட்டியில் அரசு அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த ஆண்டிச்சாமி 51. என்பவர் கைது. அவரிடமிருந்து துப்பாக்கி தயாரிக்க தேவையான கருமருந்து, துப்பாக்கி,...

பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள பெருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த முகைதீன் பாட்ஷா என்பவர் கழுத்தில் கிடந்த...

உயிரிழந்த 6 காவலரின் குடும்பத்தினருக்கு முதலைமைச்சர் பொதுநிவாரண நிதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பிள்ளைமுத்து அவர்கள் கடந்த 10.09.2020 அன்று மாரடைப்பாலும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் காவலர்களுக்கான மனஅழுத்த...

காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு யோகா பயிற்சி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS* அவர்களின் உத்தரவுப்படி வாரம்தோறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் உடல் மற்றும் மன அழுத்தம்...

கூலித்தொழிலாளி, வீட்டில் தூக்கிட்டு சாவு

மதுரை: மதுரை அருகே கோவில் பாபாகுடியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 44. கூலித் தொழிலாளியான இவர், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்...

கொரோனா இரண்டாம் தவணை விழிப்பணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலக்கிற்கான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இணைந்து பொதுமக்களுக்கு...

தொலைந்து போன 110 செல் போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான மொபைல்போன்கள் தொலைந்த போனது தொடர்பான...

Free fire Online- விளையாட்டு ID தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தை சேர்ந்த சகாய ஜோசப் கிளிண்டன் என்பவர் 13.04.2021 அன்று ஆன்லைனில் freefire Game விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் மூலம் அடையாளம்...

Page 100 of 243 1 99 100 101 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.